வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 861,174
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஏப்ரல் 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: மூட்டைபூச்சி
சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)
1 கணினி வாசத்தில் காய்கறி விற்றாள் கைகளில் ஒரு ஊசி கூடுதலாய் போடப்பட்டது.. 2 சில்லறை கொடுத்தேன் கைதொட்டு வாங்கினாள் காதல் மின்சாரம் தாக்கியதில் கண்கள் வெளிச்சமானது.. 3 நாங்கள் நடந்துவரும் தெரு அதில் காதலைச் சொன்னது; சுவரொட்டி.. 4 ஜல் ஜல் ஜல்.. ஜல் ஜல் ஜல்.. என் உறக்கத்தை மிதித்துக்கொண்டே நடந்தாள்; கனவில்.. … Continue reading
Posted in சொற்களின் போர்
Tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், சொற்களின் போர்.., தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
முதிர் கன்னர்கள்..
அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள் நாற்பதைத் தொட்டவர்கள் சாபமின்றி வாழ்க்கையை நாளும் தொலைத்தவர்கள்.. மணக்கும் மல்லிகையின் வாசம் ரசிப்பவர்கள், மணக்கா பெண்ணெண்ணி கனவினுள் வீழ்ந்தவர்கள், கடவுளை கைதொழா காதலின் பக்தர்கள் காலில் உதைத்து கடவுளையும் சலிப்பவர்கள்; கோவிலே கதியென்று நாளும் திரிபவர்கள் காட்சிகளின் மாட்சியில் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்; வாழ வரும் பெண்ணுக்குக்கூட வரையறை வைத்திருப்பவர்கள் வாழும் வாழ்க்கையை … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar
3 பின்னூட்டங்கள்
வாழ்க தமிழ் பேசுவோர்..
வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..
அந்தம்மா பாவம் உணவுண்ணும் முன்கூட அலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை; அடுத்தடுத்து அதை மிதித்து நோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா? அவருக்கும் நமக்குமிருக்கும் அதே கைகள்தானே உனக்கும் எனக்குமாய் தினமும் கழிவறை துடைக்கிறது? அவரவர் வேலையை அவரவர் செய்யின் எவருக்கு வேலை வரும் எவனெவன் காலடியோ கழுவ? நாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே மூனு … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
தூக்கம் திருடிய மிருகம்..
தூக்கத்திற்காக ஏங்கும் இரவுகளை தெரியுமா உங்களுக்கு…? உறங்கமுடியா இரவும் நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை சில மனிதர்க்கும் புரியவில்லை.. மூட்டைபூச்சிற்குப் பயந்து இரவெல்லாம் மின்விளக்கிட்டு உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை சம்பளம் தரும் நிறுவனம் – தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது.. கண்கள் சிவந்தப் பகலில் மனைவி குழந்தைகளைவிட அதிகம் மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்..
Tagged ஆண், ஆண்குழந்தை, இல்லறம், உடல், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குழந்தை, குவைத், சமுகம், தாம்பத்யம், தெய்வம், தேநீர், பண்பு, பன், பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், பெண்குழந்தை, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக