வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 856,976
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
பிப்ரவரி 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: மென்சஸ்
21, அம்மாவும் அவளும்.. கூட நானும்!
அடப்போடா அது பொம்பளைங்க சமாச்சாரமென்று போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின் பார்வையே மாறிப் போனதோ (?) அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன் உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க என்று என்னை அனுப்பி விட என்னம்மா நீ வருகிறாய் நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய், … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பிரக்நென்ட், பிரசவம், பிள்ளைபிறப்பு, புதுக்கவிதை, மனைவி, மரணம், மாதவிடாய், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
7 பின்னூட்டங்கள்
20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்..
வயிற்றில் யாரோ கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும் அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும் வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும் எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே சகிக்க ஒப்பாத உணர்வு மேவும் எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின் கால்வீங்கும் நீட்டினால் மடக்கினால் நின்றால் அமர்ந்தாலும் வலிக்கும் இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும் அயர்ந்து அயர்ந்து … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பாவம், பிரசவம், பிறப்பு, புதுக்கவிதை, பெண்குழந்தை, பொம்பள, பொம்பளைக் குழந்தை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, vidhyasagar, vithyasaagar, vithyasagar
6 பின்னூட்டங்கள்
19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..
காதல் கண்களில் ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்.. மழை சுட்டதும் வெயில் நமை நனைத்ததுமான அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை.. இமைநிறைய கனவும் உயிர் நெடிய பயமுமாய் பதற்றமுற – நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் அத்தனை மரணத்திற்குச் சமமானவை.. நம்பிக்கையின் அடிவேரெடுத்து நம் மணப்பந்தல் தைத்த … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, காதல், குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், லவ், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, kaadhal, kadhal, kathal, love, vidhyasagar, vithyasaagar, vithyasagar
2 பின்னூட்டங்கள்
18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..
இரத்தம் உறையும் வேகம்போல் என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில் வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்.. நான் சிரித்த முகம் மட்டுமே பார்த்த உனக்கு என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித் தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்.. தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே கத்தத் தெரிந்த பிள்ளைக்கு – அம்மா தவறிப் போவதென்பது எத்தனைப் பெரிய … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged amma, அம்மா, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், கோபம, சமூகம், தீட்டு, தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, மரணம், மென்சஸ், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
17 பின்னூட்டங்கள்