Tag Archives: ராஜலக்ஷ்மி

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

நான் அன்றும் இறந்திருக்கவேண்டும் இருப்பதைத் தொலைத்த அந்த வலி அத்தனை கனமானது; விமானமேறி நாடுகடந்து நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும் அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய ஓட்டமும் தவிப்பும் எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும் வானம் கிழிவதைப் போல அன்று அறுபட்ட மனதில் அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை காதாழம் சிதைக்கும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்