Tag Archives: லவ்வர்

5, சாமி கழுவின காரும், என் பையன் பார்க்கும் உலகமும்..

மரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது. பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம் போட்டு மிக அழகாக வைத்துக்கொள்வதுண்டு. அதையும் தாண்டி எனது காரிடம் நான் அடிக்கடி பேசுவதுமுண்டு. எங்கே போவது, யாரைப் பார்ப்பது, எண்ண … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது!!

அடி வாங்கிக்கொண்டு கற்ற பாடங்களால் அல்ல, பள்ளிவீதியில் நாகப்பழம் அவித்த கிழங்கு வறுத்த வேர்கடலை வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற பாட்டியால்தான் – பள்ளிக்கூடம் இன்றுவரை நினைவில் இருக்கிறது.. —————————————- சந்தேகக் கேசில் பிடித்து உள்ளே போடுமென்றுத் தெரிந்தும் காவல்நிலையத்தை தாண்டிப்போய் இரவு காட்சி பார்க்கவைத்தது அந்தக் கால சினிமாக்கள் மட்டுமல்ல, வயதும் தானென்று இப்போது … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

28, பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்..

1 எல்லோருக்கும் வேலை வேண்டும் வீடு கட்டனும் ஒய்யாரமா வாழணும்னு நிறைய கனவுகளுண்டு எனக்கு மட்டும் எப்போதும் கனவொன்று தான் அதிலும் நீ மட்டுமே இருப்பாய் உன்னைப் பார்ப்பதற்காகவே தூங்கிக் கொண்டிருப்பேன் நான் நீயே என்னைக் கண்டாலும் இப்போதெல்லாம் பைத்தியமென்று தான் சொல்லிப் போகிறாய்.. சொல் சொல் ஒருநாள் கனவுகள் நின்றுவிடும் நீ தெருவில் வருவாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு!!

முப்பதை கடந்தப்பின் தான் வாழ்விற்கே வாசல் திறந்ததெனக்கு.. கனவுகளை உடைத்து உடைத்துக் கட்டிக்கொண்ட கனமான தாலி எனது தாலி.. கன்னம் வலிந்தவள் கொஞ்சமே வளர்ந்தவள் கொசுறு கோபக்காரி கொடுப்பினை அற்ற பாவி முத்திய வயசாச்சு முதிர்க்கண்ணி பேராச்சு என எத்தனை எத்தனை ஊராரின் வர்ணனையில் வறுபட்டு வறுபட்டு குறைபட்ட பிறப்பென் பிறப்பு.. மிருகங்களின் நெருப்புப் பார்வையில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22, விளக்கில்லை வெளிச்சமுண்டு..

மூங்கிலுக்குள் காற்று புகுந்து பாட்டு வந்ததைப் போல எங்களுக்கும் காதல் வந்ததன்று.. கறுப்புக் கண்ணாடிக்குள் பாடிய இரண்டு வெள்ளை இதயங்களின் இனிப்புப் பாட்டு அது.. சிரிப்புச் சப்தத்தில் பற்களைப் பார்ப்பதற்கு பதில் சொற்களுள் சந்தித்துக்கொண்ட கவிதை நாட்கள் அவை.. எங்களுக்கு இருவருக்குமே பார்வை தெரியாது காலடி சப்தம் புரியும், காட்சி கிடையாது – மௌனத்தில் ஆயிரம் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக