Tag Archives: விருப்பம்

25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்..

1 மழைப் பெய்யும் எல்லோரும் ஓடி வீட்டினுள் அடைவார்கள்.. நான் ஜன்னலோரம் வெளியே நிற்பேன் நீ ஜன்னலோரம் உள்ளே நிற்பாய் மழைக்கு தெரியும் உன்னையும் என்னையும்.. ——————————————————- 2 கடைக்கு காய்கறி வாங்க வருவாய் எழுதிவந்ததைப் போல் மடமடவென்று சொல்வாய் நான் அருகில் ஒன்றையோ இரண்டையோ உனக்காக வாங்கிக் கொண்டு சும்மா நிற்பேன் திரும்பிப் போகையில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, வா வா உயிர்போகும் நேரம்..

பிரியப்போகிறோம் என்றெண்ணி கடைசியாய் கதறி அழுதாயே நினைவிருக்கா?நீ அழுது கேட்ட தொலைபேசி கூட அன்று அவ்வளவழுதிருக்கும்.. நான் அழாமல் அனைத்தையும் உள்ளே அழுத்தி வைத்திருக்கிறேன் ஒருநாள் வெடித்துவிட்டால் உதறிவிடு நினைவுகளை மறந்துபோ என்றால் – மறப்பாயா? நீ மறக்கமாட்டாய் நினைப்பாய் எனக்காக அழுவாய் அதனால்தான் உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும் மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல எனது … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..

1 மாடி மேலேறி ஆண்டெனா திருப்ப வருவாய் நான் கூரை மேலேறி கோழி தேடுவேன் கோழியும் கிடைத்ததில்லை ஆண்டெனாவும் திரும்பியதில்லை கூரைக்கும் மாடிக்கும் தெரியும் நாம் யாரை தேட வந்தோமென்று.. ——————————————————- 2 மொட்டைமாடியில் பூ பூத்திருக்கும் நான் எட்டிப் பார்ப்பேன் மழை வரும் மழையில் நீ நனைந்து ஓடி கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்) ————————————————————————————— (1) தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)

ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்