Tag Archives: வெளிநாடு

கண்களிரண்டை விற்றுவிட்டு கண்ணாடி வாங்குறோம்.. (கவிஞர் வித்யாசாகர்)

Posted in அறிவிப்பு, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!!

கண்ணிரண்டை விற்றுவிட்டு கண்ணாடியை வாங்குறோம், விளக்கை அணைத்துவிட்டு வெளிச்சத்தை தேடுறோம்; நாலும் தெரிந்தவர்கள் தனியாளா நிக்கிறோம், சொந்தபந்தம் இல்லாம செத்த பிணமா அலையுறோம்; நல்ல நாலு ஏதுமில்லை நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை கல்யாண  நாளைக் கூட தொலைபேசியில் தீர்க்கிறோம்; இயக்கிவிட்ட எந்திரமா இரவு பகல் உழைக்கையில வியர்வையில் சரித்திரத்தை காய காய எழுதுறோம்; காற்று போல மண்ணு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

சில்லறை சப்தங்கள்..

காலம் எட்டி உதைக்காத நாட்களில்லை விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது வலிகளும்.. துக்கங்களும்! சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில் மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத – ஏக்கங்களுக்கு நடுவே சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் – சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை…எத்தனை(?) நான் தான் மனிதனாயிற்றே என…. நெஞ்சு நிமிர்த்திய போதேல்லாம் – கர்வம் தலையில் தட்டி மார்பு … Continue reading

Posted in கவிதைகள், சில்லறை சப்தங்கள் | Tagged , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

குவைத்தில் செந்தமிழ் கலைவிழா!!

அன்புடையீர் வணக்கம், ஒரு கால தவம்; நிகழ்வின் வெற்றிகளில் பூரிக்கிறது. அப்படி வெற்றி கொப்பளிக்கும் ஒரு தினத்தை நோக்கி விழா எடுக்கிறது ‘குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், ஐயா திரு. செம்பொன் மாரி. கா சேதுவின் தலைமையில். கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் ‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் கவியரங்கமும், கிராமிய பாடகி திருமதி. … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்