வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 791,204
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (67)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (884)
- அம்மாயெனும் தூரிகையே.. (71)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (1)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (26)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஏப்ரல் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வெள்ளம்
16) மண் தின்ற மழையே…
மழையே! மழையே! எம் மண்தின்ற மழையே.. உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே.. என்செய்தோம் யாம்.. வயிரருத்துப் போட்டதுபோல் எம் மண்ணறுந்துப் போனது பலகாலம் மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும் பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்; மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல எதை சேர்த்துவைக்க எம் மழையே ? ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged அவசரம், ஈர மண், உதவி, கவிதை, கவிதைகள், காட்டாறு, குழந்தைகளுக்கு உதவ, சக்தி, நீயே முதலெழுத்து.., பெருமழை, மண், மழை, மழைப் பேறு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெள்ளம்
2 பின்னூட்டங்கள்
குவைத் வாழ் தமிழர்களுக்கும் – பிற உறவுகளுக்கும் – வேண்டுகோள்!!
அன்புறவுகளுக்கு வணக்கம், கொட்டிக் கொடுக்கும் அளவோ அல்லது கிள்ளிக் கொடுக்குமளவோ பணம் இல்லையேல் பரவாயில்லை, மானம் மறைக்கும் அளவிற்கு மாற்றுத் துணிக்கு ஆடை கொடுத்து உதவுங்கள் என்று எங்கோ தவிக்கும் நம் உறவுகளின் பிள்ளைகளுக்காய் கெஞ்சி நிற்கிறோம்.. அதிலும் மழையினால் பாதிக்கப் பட்டு முறையான இருப்பிட வசதி கூட இன்றி அதிக குழந்தைகளே பாதிக்கப் பட்டுள்ள … Continue reading
Posted in அறிவிப்பு
Tagged அவசரம், உதவி, கவிதை, கவிதைகள், குழந்தைகளுக்கு உதவ, குவைத், குவைத்தின் அமைப்பு, பொங்குதமிழ் மன்றம், மழை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா, விழா விமர்சனம், வெள்ளம்
பின்னூட்டமொன்றை இடுக