Tag Archives: Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma

நோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்!!

                அம்மணத்தில் வேகுதய்யா உயிரறுந்துப் போகுதய்யா, நிர்வாணம் நோகுதய்யா நொடி நொடியாய் வலிக்குதய்யா; ஆண்டாண்டா உழுத நிலம் சுடுகாடா மாறுதய்யா, சேர்த்துவைத்த விதநெல்லு விசமேறித் தீருதய்யா; பச்சை வயல் வெடித்ததுமே பாதி சீவன் செத்துப்போச்சே, மிச்சப் பானை உடைந்ததுமே உழவன் உயிர் கேளியாச்சே; சேறு மிதித்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அழகியல் எனில் அது உன் இயல்!!

என் காதல் கதைசொல்ல உன் காதல் தந்தாய்; உன் கனவோடு எனைமட்டும் உயிராகக் கொண்டாய், நதி என்றால் நீர் போல நானென்றால் நீ யானாய், நீ மட்டும் நீ மட்டுமே – என் பிறக்காத மகளானாய்; நிறமோ அழகோ அதலாம் வேண்டாத இடமானாய்; மனதை அன்பால் வென்ற அழகான அவளானாய்; அலைபேசும் கடல்போல இனி தீராது … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!!

நான் முழுதாகப் படித்திடாத புத்தகம் நீ; அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத நெருப்புக்குச்சிகள் நாம், உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத இரவையும் பகலையும் வாழாமலேயே விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் போயிருக்கிறாய் நீ, நான் வேறேதேதோ பேசி பேசி – நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..   உன் சிரிப்பு காற்றில் சலசலத்தபோது எப்படியோ கண்களை மூடிவிட்டிருக்கிறேன் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இது என் முதல் கொலை..

                துரத்தி துரத்தி பெண்களை வெட்டுகிறாய் வெட்டு வெட்டு இரத்தத்தில் ஊறி சரியட்டும் உனது ஆண்மை.. குத்தி குத்தி பிய்த்து சதையுண்ணும் மிருகத்தைவிட நீதான் பெரிய படைப்பில்லையா மனிதனாயிற்றே சும்மாவா; குத்திப் போடு.. சாதியில் ஒரு குத்து மதத்தின் மீது ஒரு குத்து இந்த தேசத்தின் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நினைவின் நீரலைகள்..

(நேர்காணல் – திரு. சந்தர் சுப்பிரமணியன், ஆசிரியர், இலக்கியவேல், தமிழகம்) 1) குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன? என் தாய்மண் மீதான அக்கறை. மொழி எனது களம், அது போராடுவதற்கு இடம் தருகிறது. மொழி எனது ஆயுதம், எனது கோபத்தை எழுத்தாக்கப் பயன்படுகிறது. மொழி எனது … Continue reading

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக