Tag Archives: vithyasagar | 1 பின்னூட்டம் | தொகு

41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது!!

அடி வாங்கிக்கொண்டு கற்ற பாடங்களால் அல்ல, பள்ளிவீதியில் நாகப்பழம் அவித்த கிழங்கு வறுத்த வேர்கடலை வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற பாட்டியால்தான் – பள்ளிக்கூடம் இன்றுவரை நினைவில் இருக்கிறது.. —————————————- சந்தேகக் கேசில் பிடித்து உள்ளே போடுமென்றுத் தெரிந்தும் காவல்நிலையத்தை தாண்டிப்போய் இரவு காட்சி பார்க்கவைத்தது அந்தக் கால சினிமாக்கள் மட்டுமல்ல, வயதும் தானென்று இப்போது … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4, வலி தீரா மனதிற்குள் ‘அவளின் ‘ஆயிரம் ‘ஆயிரம் நினைவுகள்..

அடகுவைத்து மீட்டமுடியாத நகைகளைப்போல ஆசைப்பட்டு கிடைக்காமல் காலாவதியாகிப்போன நினைவுகளுள் நிறைய இருக்கிறாய் நீ; உன்னைத் தொடாமல் அதிகம் பார்க்காமல் ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல் ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில் என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ; படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும் சிலைக்கீடாக நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான் எனக்கு சூரியன் உதிப்பதும் நிலா … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்