வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,147
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மே 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர் கவிதை
53 நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!
குழந்தைகள் அன்பான மனைவி நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும் எப்படி மறப்பதோ உன் நினைவை, இதயம் சுட்டு சுட்டு வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும் எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும் இக்காலம் – எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா, என்றோ காதலித்தோம் இரண்டு வீட்டின் நன்மைக்காய் பிரிந்தோம் – பிரிந்திப்படி உயிர்தின்று வாழ எப்படி சம்மதித்துக் … Continue reading
52 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!
அதோ பார்; எல்லோரும் நடந்து செல்கிறார்கள், நான் மட்டுமே நீயின்றி இறந்து செல்கிறேன்! உலகம் கைகாட்டிய ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ பிரிந்து விட்டாய் – உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால் நினைத்து நினைத்துருகி – நாணற்றுப் போகிறேன் நான்! உனக்கொன்று தெரியுமா.. உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து உலகத்தையே நனைத்துவிடலாம்; உனக்காகக கனக்கும் இதயத்தில் … Continue reading
34 கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்! கண்ணீரில் மை தீட்டி எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்! கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்! எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged அம்மாயெனும் தூரிகையே.., கவிதை, கவிதைகள், காகிதக் கவிதைகள், காகிதம், காடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக
33 புகைப்படப் பெட்டியில் சிக்காத வரலாறு!!
உலகத்தை – தன் ரசனையில் காட்டி உலகத்தின் பார்வையில் தன்னை மறைத்துக் கொண்டவர்கள்; வரலாற்று சுவடுகளை தன் வியர்வையில் நனைத்தெடுத்து வாங்கிய காசுக்கு வெறும் பெயரை மட்டுமே போட்டுக் கொண்டவர்கள்; இரவுபகல் அலைந்து திரிந்து உறவுகளின் பிரிவை கூட எடுக்கும் புகைப்படங்களில் அலசிப் பார்த்தவர்கள்; கழுத்தில் தொங்கும் புகைப்படப் பெட்டியின் கண்களில் தனை பார்க்கும் பொது … Continue reading
பல நூற்றாண்டுகளுக்குப் பின்..
ஒரு தேசம் மலர்கிறது… ஜாதி கொடுமைகளில்லை மத வெறியில்லை எந்த பிரிவின் பாகுபாடுமில்லை பொறாமையில்லை கொடும் மரணம் கொலைகள் இல்லை எல்லாம் கடந்து இயற்கையாய் இயல்பாய் விரியும் மலரினை போல் ஒரு தேசம் பொதுநலங்களில் பூத்து சிரிக்க மலர்கிறது; இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும் நேசம், அன்பை இயல்பாய் பொழியும் மனசு, விருப்பத்தை புரிந்து அலசி ஆராய்ந்து … Continue reading
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged கனவு, கவிதை, கவிதைகள், சமூகக் கவிதைகள், சமூகம், தமழர், தமிழ், நூற்றாண்டுக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
5 பின்னூட்டங்கள்


















