வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,748
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
மே 2023 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
கண்களிரண்டை விற்றுவிட்டு கண்ணாடி வாங்குறோம்.. (கவிஞர் வித்யாசாகர்)
Posted in அறிவிப்பு, பாடல்கள்
Tagged ஆதி, ஆல்பம், இசை, கவிதை, கவிதைகள், குவைத், தமிழர் பாடல், தம், பாட்டு, பாரின், புதுக்கவிதை, மரணம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெளிநாடு, வெளிநாட்டு தமிழர்கள், vidhyasagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி
நண்பர்களுக்கு வணக்கம்,
பொதுவில் பேசுவது கொதிநீரில் நடப்பது போன்று; காரணம் அவதூறு வந்துவிடுமோ என்றல்ல. தவறான கருத்தைச் சொல்லி யாரையும் வழிதவற வைத்துவிடக் கூடாது என்பதாலும், எவரொருவரின் மனதும் வலித்துவிடக் கூடாதென்பதுவுமே பேரெண்ணம். பெருங்காரணம்.
இந்த காணொளியும் மகிழ்ச்சியைக் குறித்தும், வாழ்வின் சவால்களை வெல்வது பற்றியும் பேச எண்ணியதே. என்றாலும், நீங்கள் கேட்டு சரியெனில் மகிழ்க. அல்லது போனால் குறை பொறுத்தருள்க.
நானும் கற்கிறேன், நானும் பயணிக்கிறேன், நானும் இம்மண்ணில் வாழ்கிறேன், எல்லாம் நாளடிப்படையில் எனக்கும் மாறலாம். நல்லது எதுவென்றாலும் தலைமேல் ஏற்று எல்லோரின் வாழ்வும் நல்லதாக அமையவே முயன்று வருகிறேன். எனவே, நல்லவை விதைத்துப் போவோம். நல்லதே எல்லாம் நடக்கும், நல்லதாகவே எல்லாம் மாறும் என்பது எனது அழுத்தமான நன்மைபிக்கை.
பொறுமை காத்து காணொளி முழுதும் பாருங்கள். திட்டாதீர்கள். தவறை எடுத்தியம்பினால் ஏற்று, எடுத்து, என்னையும் சரிசெய்துகொள்ள காத்திருக்கிறேன் அன்புறவுகளே.
ஏறத்தாழ ஒரு மணி நேர நிகழ்வு. காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் –
ஏற்றத்தாழ்வின்றி, பாகுபாடின்றி, அனைவருக்குமான மிக்க அன்பும், நன்றியும், வணக்கமும், வாழ்த்துக்களுடனும்;
உங்களன்பு
வித்யாசாகர்
Posted in அறிவிப்பு, பாடல்கள்
Tagged அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இறையாள், இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கரோனா, கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, book, carona, corona, covid 19, Dr. Ambedkar, father, iraiya, iraiyaal, kadavul, kapam, kapasura kudineer, kudineer, lesson, man, mother, penniyam, pichchaikaaran, shiya, siya, song, sparrow, sterlite, suram, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar
பின்னூட்டமொன்றை இடுக
அம்மா இல்லாத வானமும் சில பட்டாம்பூச்சிகளும்…
அம்மாவிற்கும் எனக்கும் நிறைய ரகசியங்கள் இருந்தன தொப்புள்கொடி தூரத்தைக் கூட அவளுடைய அன்புதான் அறுத்துப்போட்டிருந்தது; எனக்குச் சொல்ல அம்மா எப்போதுமே நிறைய வைத்திருப்பாள் நானும் வைத்திருப்பேன், இனி அவற்றை யெல்லாம் யாரிடம் சொல்ல? காற்றிற்கு சொன்னால் கேட்குமாம் மழையிடம் சொன்னால் சொல்லுமாம் அம்மாவைத் தொட முடியாததை காற்றிடமோ மழையிடமோ சொல்லி என்னச் செய்ய ? இங்கு தான் இருப்பாள் அம்மா என்கிறார்கள் என்னோடு தான் இருப்பாள் என்கிறார்கள், ஆனால் தொட்டுப் பார்க்க முடியாத அம்மாவின் முகம் சிரித்துக் காணக் கிடைக்காத அம்மாவின் முகம் ஒன்றுமில்லாத வானத்தில் மிக வலிக்கும் கோடுகள் அவை; கோடுகளை அழிப்பதும் அம்மாவை மறப்பதும் மிகப்பெரிய போராட்டம் அம்மா இல்லாதவர்களுக்கு உண்மையில் அம்மா இறந்துவிட்ட மகன்கள் தான் உலகில் யாருமற்று வாழ்பவர்கள்; தனியே உண்ண சொல்லிக்கொடுத்தவள் தனியே உலகம் பயணிக்க சொல்லித்தந்தவள் தனியே அழக்கூடாது என்றெல்லாம் சொன்னவள் கொஞ்சம் அவளில்லாது வாழ்வதைப் பற்றியும் பேசியிருக்கலாம்; அம்மாக்கள் ஆனால் இரக்கமற்றவர்கள் இரக்கமிருந்தால் மகன்களைவிட்டு இறப்பார்களா ? இதயம் உடைந்தழுதால் இப்பிரபஞ்சம் நனைந்துவிடும் அப்படி கணக்கிறாள் அம்மா உள்ளே; அம்மாவை எண்ணியழும் மனது கடலைவிட மிக ஆழம் மிக்கது, மலைகளைவிட மிகப்பெரிது அவளுடைய சொற்களெல்லாம்; அவள் நானாகவும் நான் அவளாகவும் வாழ்ந்த நினைவுகளைப்போல ஒரு தவமில்லை, அம்மாவைப்போல ஒரு வரமேயில்லை அம்மா தான் வாழ்வின் சந்தோசங்களின் ஒற்றைச்சொல்; அவளில்லாமலும் இதோ அந்த மஞ்சள்பூக்கள் பூக்கிறது பட்டாம்பூச்சிகள் கூட அன்றைப்போலவே பறக்கின்றன நாட்களென்னவோ வேறு வேறென்றாலும் பொழுதுகளின் வண்ணம் மாறுவதேயில்லை; பகலும் இரவும் மாறி மாறி வருடங்கள் எத்தனை மாறினாலென்ன என் சின்ன இதயத்துள் அவள் மட்டும் மாறாமல் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறாள்; உயிரணையும் விளக்கின் கடைசித் துளி வெளிச்சத்தைப்போல, வாழ்க்கை என்னவோ கொஞ்சந் தானென்றாலும் அவளின் நினைவின் பெருவெளியில் தான் நீள்கிறதென் நாட்கள்; அவளென்ன, அத்தனைப் பெரிதா என்கிறார்கள் இல்லை, அவள் அத்தனைப் பெரிதில்லை அவள் மிகச் சிறியவள், என் இதயத்தினளவு தான் அவள் உயிரின் கூடு அவள்; என் அம்மா, என் செல்ல அம்மா! ----------------------------------------------------- வித்யாசாகர்
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இறையாள், இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கரோனா, கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, book, carona, corona, covid 19, Dr. Ambedkar, father, iraiya, iraiyaal, kadavul, kapam, kapasura kudineer, kudineer, lesson, man, mother, penniyam, pichchaikaaran, shiya, siya, song, sparrow, sterlite, suram, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar
பின்னூட்டமொன்றை இடுக
மாறாத விடியலின் அழகும், வீசும் காற்றும்…
விளக்குகள் அணைந்தாலென்ன விடியல் இயல்புதானே காத்திரு; நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன விட்டில் பூச்சி ஒன்று வரும் காத்திரு; கற்றது வேறானாலென்ன அறிவு உன்னுடையது தானே காத்திரு; யார்விட்டுப் போனாலென்ன உயிர் உண்டுதானே காத்திரு; உலகம் எப்படி இருந்தாலென்ன நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும் காத்திரு; யாரால் எது செய்யமுடியா விட்டாலும் உன்னால் எல்லாம் முடியும் காத்திரு; நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு, நம்பிக்கையோடு எழுந்து இந்த உலகம் பார் யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள் ஏதோ போனாலும் ஏதோ வருகிறது போனது கிடைப்பதுமில்லை வருவது நிற்பதுமில்லை; பிறகேன் வருத்தம் ? எல்லாம் மாறும், நம்பியிரு பூக்கள் நிறைந்த காடுகளில் ஒரு மலர் உதிர்வதும் ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில் எல்லாம் மாறுவதும் கூட இயற்கையின் இயல்புதானே? பிறகு நீயென்ன? நானென்ன? போவதை விடு வாழ்வதை எண்ணிக் காத்திரு; இருக்கும் காலம் அத்தனையும் உயிர் மிக்கவை, இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல் காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது நீ தான் ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி காத்திருந்து பிரிந்து ஒடுங்கி ஒன்றிற்காக மட்டுமே அழுது ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய் ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்; சற்று யோசி; சாதல் பிழையன்று தனித்து வலித்து சாதல் சரியுமன்று; வாழ்ந்துக்காட்டப் பிறந்தவர்கள் நாம் வாழ்தலே விதி, வாழ்தலே வரம்; சரி சரி; விடு நிறைய யோசிக்காதே நீ உயிர்த்திருக்க உள்ளிழுக்கும் காற்று இந்த பிரபஞ்சம் வரை நிறைந்தேயிருக்கிறது; போ மிச்சமிருக்கும் நாட்களையேனும் மகிழ்வோடு வாழ்ந்துவிடு!! -------------------------------------------- வித்யாசாகர்
Posted in உயிர்க் காற்று
Tagged அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இறையாள், இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கரோனா, கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, book, carona, corona, covid 19, Dr. Ambedkar, father, iraiya, iraiyaal, kadavul, kapam, kapasura kudineer, kudineer, lesson, man, mother, penniyam, pichchaikaaran, shiya, siya, song, sparrow, sterlite, suram, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar
2 பின்னூட்டங்கள்
அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல
உள்ளே உயிர் சொட்டுச்சொட்டாக
கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை,
உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை
பிரிவு பிரிவென எல்லோரையும்
நேசித்து நேசித்து பிரியும் வதை,
உயிர் போவது கூட விடுதலைதான் போல், ஆனால்
யாரோ இறப்பதை சகிப்பது
இறக்கும்வரை வலிக்கும் வதை,
மனம் சகிப்பதேயில்லை பிரிவை
மனதிற்கு அன்பு காட்ட மட்டுமே தெரிகிறது
அன்பில்லாத இடத்தில் மனம் பாவம்
சிறுபிள்ளையைப்போல அழுது விடுகிறது,
முன்பெல்லாம் இப்படி எதையேனும் கிறுக்கினால் கூட
அதை அம்மா படித்துவிட்டு நல்ல கவிதை என்பாள்
இன்று அவளில்லாத இடத்தில் நிரம்பி நிரம்பி
எனது எழுத்துக்களும் அழுகிறது;
என்ன கிழித்து, எதைச் சம்பாதித்து
எவ்வளவு சாதித்து என்ன பயன் ?
அம்மா இல்லாத வாழ்க்கை அரை வாழ்க்கை
அவளில்லாத பொழுதுகள் என்னை
அனாதையாக்கி விடுகிறது,
எதற்கோ பெற்று எதற்கோ விட்டு
ஏன் போனாளவள்? அவளிடம் நானினி பேசவேமாட்டேன்
ஆனால் பாவம் அம்மா
இந்தக் காற்றிலோ மழையிலோ வெளிச்சத்திலோ
ஏன், இந்த மொழியில் கூட இருப்பாள்
என்னைத் தொட முடியாமல் தவிப்பாள்
பாவம் அம்மா, அவளுக்கு பிள்ளைகளைத் தவிர
ஒன்றுமே தெரியாது;
என் பிள்ளை என் பிள்ளை என்றுச் சொல்லிச் சொல்லி
வெறும் சொற்களை விதைத்துவிட்டு சென்றுவிட்டாள்
இன்று அம்மா இருந்த இடத்திலெல்லாம்
அவளுடைய நினைவுகளும் அவள் காட்டிய அன்பும்
அவளுடைய கம்பீர சிரிப்பும் நிறைந்திருகிறது;
ஆனால், அவள் மட்டும் இல்லை;
இந்த உலகிலேயே ஒரு கொடிய நிலை இது தான்
அம்மா இல்லை யென்று உணர்ந்தும், உயிரோடிருப்பது!!
—————————————————————
வித்யாசாகர்
Posted in அறிவிப்பு, உயிர்க் காற்று
Tagged அஜித், அப்பா, அப்பா படம், அமைதி, அம்பேத்கர் அவார்ட், அம்பேத்கர் விருது, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இயக்குனர் சிவா, இறையாள், இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கரோனா, கவிதை, காய்கறி, கிராம கதை, கிராம பாடல், கிராமம், கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சக்தி ஜோதி பிலிம்ஸ், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சுவேதா, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நயன்தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெண்ணியம், பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விசுவாசம், விசுவாஸம், விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, book, carona, corona, covid 19, Dr. Ambedkar, father, iraiya, iraiyaal, kadavul, kapam, kapasura kudineer, kudineer, lesson, man, mother, penniyam, pichchaikaaran, shiya, siya, song, sparrow, sterlite, suram, syria, vidhyasagar, vishuvasam, vishvasam, visuvasam, viswasam, vithyasaagar
4 பின்னூட்டங்கள்