Category Archives: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..

நினைவில் கற்பனையில் நிஜத்திலும் இனித்த; வலித்த காதலின் உணர்வுகள்..

வயது கூடினாலும் வெள்ளி முகிழ்த்தாலும்…

1 ஒரு நிலா செய்து தெருவில் உருட்டிவிடவும் நட்சத்திரங்களை பொருக்கி சட்டைப்பையில் கொட்டிக்கொள்ளவும் பூமியைச் சுருட்டி வீட்டுக் கதவு மூலையில் வைத்துவிடவும் வானத்து முதுகில் ஒரு பெயரெழுதி வைக்கவும் கடலுக்குள் கைவிட்டு ஒரு முத்தெடுத்து உனக்கு மூக்குத்தி மாட்டிவிடவும் கவிதைக்குள் எல்லாமே சாத்தியமாகி விடுகிறது; ஆனாலந்த கவிதை மட்டும் உன்னால் தான் சாத்தியமாகிறது!! —————————————– 2 … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ…

உயிரானாய் உயிராகவே இருப்பாய் உயிருள் உயிர்மை ஊட்டுபவளே உயிருள்ளவரை உடனிரு. ஒரு அலைபோல மீண்டும் மீண்டும் ஓயாது வருபவள் நீ அந்த அலை அந்தக் கடலிலிருந்து மெல்ல விலகினால் அந்தக் கடலென்ன ஆகும்? நானென்ன ஆவேன்??? நீ போனால் உயிர்போகும் உயிர் தானே போகட்டும், நீ வந்தால் உயிர் வரும் வாழ்க்கையும் வரும். நீ என்பதுள் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெண்களின் காதல் ரகசியம்…

மனம் வலிக்குமென்றெல்லாம் அவளுக்கு கவலையில்லை, பிரிவை பொழுதின் மாறுதலாக எடுத்துக் கொள்பவள் அவள், சட்டை மாற்றும் போது காதலும் மாறிப்போகுமா தெரியவில்லை அவளொரு காதல் தெரியாதவள் என்னை ஏதோ பெரிதென்று எண்ணி நேசித்தவள் அருகில் வந்ததும் லேசாகிவிட்டேன் நான்; காதல் இப்படித்தான் தொடும்வரைதான் மின்சாரம் பாயும் தொட்டப்பின் கொன்றோ விட்டொவிடுகிறது என்றெல்லாம் எழுதுவோரைக் கொஞ்சம் காது திருகி அழைக்கிறேன் வாருங்கள் காதல் சொல் அல்ல சொல்லுக்குள் இருக்கும் ஈரம் அம்பு எய்தும் ஆட்டின் படமல்ல, அதற்குள் இருக்கும் மனம் மனமும் உயிரும் புரிபவருக்குத் தான் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ தான் அந்த வானின் நட்சத்திரம்..

உனைக் கண்டால் மட்டுமே பாய்கிறதந்த மின்சாரம் பிறப்பிற்கும் இறப்பிற்குமாய்.. உனக்காக மட்டுமே இப்படி குதிக்கிறது என் மூச்சு வானுக்கும் பூமிக்குமாய் .. உன்னை மட்டுமே தேடுகிறது கண்கள் அழகிற்கும் அறிவிற்குமாய் .. ஒருத்தியைக்கூட பிடிக்கவில்லை ஏனோ – நீ ஒருத்தி உள்ளே இருப்பதால்.. உனைக் காண மட்டுமே மனசு அப்படி ஏங்குகிறது ஆனால், காதல் கத்திரிக்கா … Continue reading

Posted in காதல் கவிதைகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெண்மை வாழ்கவென்று..

பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து பாலூட்டி பச்சைமார்பு வெடித்து பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே.. எனதுயிர் அம்மாவே!!   தாயாகி மகளுமாகி முதலுமாகி கடைவரைக் காப்பவளாகி, கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே காமம் பிசைந்து; களங்கமில்லா வாழ்க்கை வாழ இரண்டாம் வரம் தந்தவளே.. மணம் கொண்டவளே.. என் துணையாளே!! … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்