வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,333
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மே 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Author Archives: வித்யாசாகர்
25 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
சிங்களனும் உடன் சங்கறுக்கும் துரோகிகளும் தந்திரத்தால் செய்த நச்சு குண்டுகள் வீசப் பட்டன; அதை உள்ளிழுத்து போரில் – உமிழ்ந்து துப்பியதில் இறந்தது கோழைத்தனம்!
ஒன்று படுவோம்; உலகிற்கே போதிப்போம்!
இன்னுமொரு குரங்கின் மனோபாவத்திலேயே பரிமாண வளர்ச்சி பற்றி பேசியும் எழுதியும் கொள்கிறான் மனிதன். இரண்டில் எது சரி என்று யோசித்த இடைவெளியில் எத்தனை மனிதர்களை இழந்து விட்ட இனம் நம்மினம். இன்று ஏதோ ஒன்று முடிந்துவிட்டதாய் என்னவோ தன்னால் நடந்துவிட்டதாய் – பிணங்களின் மண் மூடிய தரையில் அமர்ந்து, அடிமை சிறையில் அகப்பட்ட எத்தனையோ தமிழர்களின் … Continue reading
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
4 பின்னூட்டங்கள்
போராடுவோம்; போராடுவோம்!
மாவீரர் நாள்! இறந்தவர்களின் சமாதிகளை நனைக்கிறது கண்ணீர், சமாதிக்குள்ளிருந்து எழுந்து கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு துப்பாக்கி தூக்கி சல்லடை சல்லடையாக்கி சிங்களரை விரட்ட ஈழம் மீட்க துடிக்கிறது கைகள். இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி போனதால் இனி புதியதாய் பிறக்க திட்டமிடுகிறார்கள் போல், சமாதிகள் அமைதியாகவே காட்சியளித்தன. வருந்தாதீர் உறவுகளே, மாவீரர்கள் – அன்றும் உறங்கவில்லை இன்றும் … Continue reading
நற்செய்தி! நற்செய்தி! சில கவிஞர்களை பற்றி..
சில கவிஞர்களை பற்றி, தமிழக அரசின், இணைய பல்கலைகழக பட்டம் பெறுவதற்கான பாடத்தில் எழுதப் பட்டுள்ளது. அதில் நம்மை பற்றியும் குறிப்பிட்ட பாடத்திட்ட நிர்வாக குழுவிற்கும், பாட ஆசிரியர் முனைவர் கு.மகுடீஸ்வரன் அவர்களுக்கும், உங்களுக்கும், கடவுளிற்கும், முகில் பதிப்பகத்திற்கும் நன்றி! எத்தனை கால உழைப்பு., எத்தனை இரவுகளின் தூக்கம் விழுங்கிய அங்கிகாரம். எனக்கொன்றும் பதவிக்கும் விருதிற்கும் … Continue reading
Posted in அறிவிப்பு
16 பின்னூட்டங்கள்
சிவதீபனுக்கோர் சபதம் கேள்!
வன்னித் தீவின் தளபதியே நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே ஆணையிரவில் ஆணையிட்டு – புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா??? எல்லி நகைத்தவரிடம் சொல்லி அடித்த வீரமே இருபத்தைந்து ஆண்டில் புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா??? சிங்களனாயிரம் சங்கருத்து முல்லைத் தீவுபிடித்து புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா??? … Continue reading


















