Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

இலண்டன் பாராளுமன்றத்தில் வித்யாசாகர் அவர்களுக்கு வழங்கிய “இலக்கியச் சிகரம்” விருது…

இங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்  சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா … Continue reading

Posted in அறிவிப்பு, விருது விழாக்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…

வானந் தொடுந் தூரம்அது நாளும் வசமாகும்,பாடல் அது போதும்உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும்பாதை மிக நீளும்,காலம் ஒரு கீற்றாய்காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய்உள் ளாசை வனப்பூறும்,மூளும் நெருப் பாளும்நிலமெல்லாம் நமதாகும்; கனவே கொடை யாகும்கடுகளவும் மலை யாகும்,முயன்றால் உனதாகும்உழைப்பால் அது பலவாகும்; நேசம் முதலாகும்’நொடிதேசம் உனதாகும்,அன்பில் பிரிவில்லை’ உயிரெல்லாம் அமுதூறும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பா யெனும் வனம்..

மிதிவண்டியில்அரை பெடல் அடித்தநாட்களவை.. எங்களின் கனவுகளையும்வாழ்வின் ரசனைகளையும்அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது; மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான் எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்மதுரை வீரனும்; அப்பாவோடு இருந்த நாட்கள் உண்மையிலேயே நந்தவன நாட்கள், அவர் பூப்பது பற்றி பேசினால் கேட்கையில் நாசிக்குள் மணக்கும், அவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டாய்லெட்

“டாய்லெட்”—————- “என் மகளின் பிறப்புறுப்பில்புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களுக்கில்லை யென்றுஉங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில்கழிப்பறை உண்டா ? உண்டெனில் அவைகள் சுத்தம் தானா ?உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா ? அறிவீரா ? போங்கள்; போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக்கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்.. இப்படிக்கு எவனோ இப்படியொரு கறுப்புப் பலகையில் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் வித்யாசாகர் அவர்கட்கு “ஆய்வுச் செம்மல் விருது”

இந்த உலகம் சுழல்வதை சுவாசிப்பதை உயிர்களை உள்ளவாறு உயிர்ப்பித்து வைத்துள்ளதை நாம் எல்லோருமே அறிவோம். ஆயினும் ஆங்காங்கே இன்று தமிழ் பேசி, குறள் ஓதி, வள்ளுவம் காத்து, அறம் போற்றி எமது தமிழர் மிக கம்பீரமாக வளம் வருகின்றனர் என்றால் அதற்கு அன்றிலிருந்து இன்று வரை எங்கோ யாரோ ஒரு தனிமனிதன் உழைத்து பொருளீட்டி அதை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக