வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,548
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஜனவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..
81 அரைகுடத்தின் நீரலைகள்..
1 ஒவ்வொரு சொட்டு வியர்வை துளியும் உள்ளே ஒரு வெற்றியை யேனும் வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!! ———————————————————- 2 வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நிறைய பொருட்கள் இருக்கின்றன.. எல்லாம் இருந்தும் அம்மா இல்லாத வீடு – ஒன்றுமே இல்லாதது போல் கண்ணீரின்றி மூழ்குகிறது; அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம் என்று கொண்டு வருமோ … Continue reading
71, யாரையும் நோகாத கனவுகள்..
வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged அரைகுடத்தின் நீரலைகள், உலகம், ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதைகள், குறுங்கவிதை, சாவு, சிருங்கவிதைகள், துளிப்பா, பிணம், மரணம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விபத்து
13 பின்னூட்டங்கள்
“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை!!
தலைப்பு: “பூவும் நானும்” ஒரு பூவும் நானுமாகத் தான் பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது; ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை படிக்கிறது பூ, காற்றினை அணைத்து அன்பு செய்கிறது பூ, கடவுளிற்கே வாசனை கூட்டி சேவை ஆற்றுகிறது பூ, சிறு உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு தேனை உணவாக … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள்
Tagged இயற்கை கவிதைகள், ஈழம், கனடா, கவிதை, கவிதைகள், சுதந்திரம், தமிழர், தமிழ், புதிய யுகம், முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்
“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!
தலைப்பு : “இயற்கை” இயற்கை; இறைவன் மறைந்து கொடுத்த கொடை; இயற்கை; தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை; விடையின் விளக்கம் சொல்கிறேன் சற்று காது கொடுப்பீர்களா???!!! வெளிச்சம் தந்ததால் இயற்கை சூரியக் கடவுளானது; தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை மழைதேவன்.. கடல்தேவியானது; பூமியின் இருப்பினால் விளைச்சளால் இயற்கை; பூமித் தாயானது; காற்றின் சுவாசத்தால் இயற்கை வாயுதேவன் ஆனது; … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள்
Tagged இயற்கை கவிதைகள், ஈழம், கனடா, கவிதை, கவிதைகள், சுதந்திரம், தமிழர், தமிழ், புதிய யுகம், முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
3 பின்னூட்டங்கள்
68) முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!
போராட்டத்தின் – ஒவ்வொரு கிளையாய் தாவிச் சென்றதில்; உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி கிளைகள் தீர்ந்தப் பாடில்லை; ஒரு நாளைக் கடப்பதே போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க வருடங்களை – சிரிக்க மறுத்து சகித்துக் கொண்டே – கடக்கிறோம்; எதிரே வருபவர்களை யெல்லாம் தனக்கானவர்களாக எண்ணியும், கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் – நிரந்தர ஆசையில் உயிர்விட்டே மடிகிறதிந்த … Continue reading


















