Category Archives: கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்

வா வந்து வானம் நனை மழையே..

          1 மழையே ஓ மழையே ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்.. மழைவானம் நீந்திப் பறக்கும் பட்டாம்பூச்சிபோல நானுமுன்னுள் ஒருநாள் ஆழ்ந்துதான் போகிறேனே… ———————————————————— 2 எனக்கென ஒரு சம்மதம் தருவாயா ? அடுத்த ஜென்மமென ஒன்று உண்டெனில் நீயெனக்கு மகளாய் பிறந்திடேன், உனைக் கொஞ்சி கொஞ்சியே யெனது நரைகொட்டித் தீரட்டும்.. … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..

              1 ஒரு செடிக்கு அருகில் நின்றுகொண்டு அதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண காத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ அப்படியெனக்கு, உனை யொரு பொழுதில் கண்டுவிடுவதும்.. ———————————————————— 2 அழகென்றால் என்னவென்று நினைக்கிறாய் ? இந்த உலகிலிருக்கும் அத்தனைக் கண்ணாடிகளும் அழகு தான்; நீ பார்க்கையில் மட்டும்.. … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..

            மாடியில் நின்று நீ பார்க்கையில் கீழே பூமியில் பூத்த மலர்களை நீ கண்டிருக்கமாட்டாய்.. எனைச் சுற்றி மலர்களாய் பொழிவது மேலிருந்து நீ பார்க்கையில் மட்டுமே சாத்தியப்படுகிறது.. மாடிவீடு என்றாலே இப்பொழுதும் அந்த மாடியும் மேலிருந்து எட்டிப்பார்க்கும் நீயும் சட்டென புகைப்படத்தைப் போல எதிர்படுவீர்கள் எனக்குள்., நீ மேலே … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பட்டாம்பூச்சி போல அவள்..

1 ஆயிரம் கைகள் எனை அணைத்துக்கொண்டு தானிருக்கிறது; என்றாலும் – மனசு வெளியே சென்று தேடுவது உன்னைமட்டுமே.. —————————————– 2 எறும்புகள் சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்; அதிலொரு எறும்பு நானாகயிருப்பின் உனைமட்டுமே தேடியிருப்பேன்.. —————————————– 3 உன் பார்வையைவிட அழகு உலகில் வேறில்லை; கடவுள் ஒருவேளை நேரில் வந்தால் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ஒரு … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அ.. ஆ..வென இரண்டு காதல்..

அது என் முதல் காதல் ஞானிபோல் அனைத்தையும் மறந்து அவளை மட்டும் நினைத்த காதல், முதல் நானிட்ட கோலத்தைப்போல மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி வட்டமடித்த காதல், என் ஆசைக்கு நான் தந்த முதல் விடுதலை, விரும்பும் மனதை விரும்பியவாறு சுயமதிப்பு, வாழ்வெனும் பெருந் தீக்கு மனதுமூட்டிய முதல் துளி நெருப்பு, பகலில் நிலாவையும் புத்தகத்தில் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக