Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

தாடியும் மீசையும் வெட்டு வெட்டு (15)

(நாவிதர் பிழைப்பு) உலகத்தை புரட்டி ஒரு கத்தியில் ஏந்திய வாழ்க்கை! அசைவு இருக்கை நான்கும் சுருங்கிய ஒற்றை அறையும் வந்துபோனவர்களின் – வாய் பேச்சிலுமான நகர்தல்! தீட்டிய கத்தியில் தொலைந்துப் போன சிரிப்பை ஒற்றை நாள் செவ்வாய் விடுமுறையில் தேடி பிடித்துவிடாத உழைப்பு! மீசை வெட்டுதல் தாடி வழித்தல் சிகை அலங்காரமென – கேட்டு கேட்டு; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

லெப்ட்ல கட் பண்ணி; ரைட்ல கட் பண்ணு!

வாட்சும் பஸ்சும் காரும் ட்ரெயினும் லைட்டும் சுச்சும் தமிழென்று நினைத்தே நிறைய தமிழன் – செத்துபோய்ட்டான்; தேங்க்சும் சாரியும் ‘பட்’ டும் ‘சோ’ வும் எஸ்கூஸ்மியும் தமிழாகிவிடுமென்றே நிறைய தமிழன் வெய்ட் பண்றான்; லெப்டும் ரைட்டும் கட் பண்ணியும் வாழ்க்கையில் அவுட் ஆகாத தமிழன் – தமிழை சூட் பண்ணியும் வெற்றிய மீட் பண்றது தான் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 4 பின்னூட்டங்கள்

மருத்துவ மனை (14)

வரிசையாய் நிற்கும் நோயாளிகளின் வலி கூட்டும் நிர்வாகம்; தெய்வம் வந்து தாங்கிடாத பொழுதுகளில் – மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்! பணம் போட்டு நலம் காக்கும் பொதுசேவை வியாபாரம்; பணம் தாண்டியும் மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள் மருத்துவர்களாக மாறிய இடம்! உயிரோடு விளையாடி – தொழில் கற்கும் ஏகாந்தம்; உயிர் கொடுத்தும் உயிர் காக்கும் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

தெருக் குழாய் (13)

குடிசைவாசிகளின் தெருக்கடவுள் உயிர் வாழ்தலுக்கான – ஏழைகளின் முதல் உணவு! வாழ்ந்ததற்காகான அடையாளத்தில் மறக்க மறுக்கும் – நினைவுச் சின்னம்! வந்து போவோருக்கு தாகம் தீர்க்கும் – எந்திர தன – கொடையாளி! வறுமை தீரா அரசின் கட்டளைக்கிணங்கி இயங்கும் – பகுதி நேர ஊழியன்; கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும் வயிறு நிறையும் மருந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வீடு (12)

கோவில்களின் பிறப்பிடம் நான்கு சுவற்றாலான – மனசு! உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம் போட்டி பொறாமை வெற்றி தோல்வி மகிழ்ச்சி கண்ணீர் – அனைத்தும் சுமந்த மண் ஓவியம்! முயற்சியும் உழைப்பும் குழைந்துக் கொண்ட சாதனை! பண இருப்பை உலகிற்குக் காட்டிக் கொள்ளும் படோடாபம்! நிறைய பேருக்கு சுயமாக கிடைத்திடாத வாழ்நாள் கனவு! தெருவில் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்