Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ -2

துடிக்கும் மனிதனின் கண்ணீரில் – பிறக்கிறது விருதுக்கான படைப்புகள்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூக்கள்

கரையும் காகமாக கவிதைகள் கதறுகின்றன; கடக்கும் காற்றாகவே காதுகளில் ஓசையோடு நாம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

இன்னொருமுறை எரிந்து போயேன் – முத்துக் குமரா

சிங்கள ரத்த விழியில் தமிழ் கனல் தகிக்க வந்தவனே; எங்களின் மூடிய புத்தியை கிழித்து இன ரத்தம் காட்ட வெந்தவனே; வீட்டு – தொலைகாட்சி சப்தத்தில் அடைந்த காதுகளில் அறைந்து – ஈழ – வெடி சப்தம் கேட்க, வைத்தவனே; உலக எல்லைகோடு வரை தமிழரை நாணப் பட வைத்து சற்று ஈழம் காக்க சொன்னவனே; … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஆங்காங்கே சற்று சிந்திப்போம்!

கல்லிடுக்கில் – சொட்டும் ஈரமாகவே நம்மில் எத்தனை பேர்; எத்தனை பேர்; தேடி அலைந்தால் யாரோ எங்கோ கிடைக்கிறார்கள் உண்மையும் யதார்த்தமுமாய்; பொய் சொல்லலாம் தவறில்லை, கொள்ளை அடிக்கலாம் தவறில்லை, கொடுமைகள் நிகழ்த்தலாம் தவறில்லை, பிறர் சொத்தை அபகரிக்கலாம் தவறில்லை, லஞ்சம் வாங்கலாம் தவறில்லை, கொலை செய்யலாம் கற்பழிக்கலாம் வஞ்சினம் கொண்டு ஊரையே அழிக்கலாம் உழைத்த … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

சில யதார்த்தங்கள்

நிலா இரவில் நடைகொண்ட வாழ்க்கை; சிறிது வெளிச்சம் நிறைய இருட்டாகத் தான் நம் மெத்த பயணமும்; இடையே, மின்னும் நட்சத்திரமும் கால் தட்டும் கற்களுமாய் தெரிந்தும் தெரியாததுமென பல யதார்த்தங்களை கடந்தே மரணமென்னும் – ஒற்றை சொல்லில் நீயும் நானும் முட்டிக் கொள்கிறோம்; எப்படியோ, தவிர்க்க இயலா மரணம் தாண்டி காலம் நம்மை கேட்காமலே கடந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக