வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,230
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மே 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: கவிதைகள்
வேண்டாத கவிதை
காலக் கழிவுகளில் மிச்சமாய் மீந்ததெல்லாம் நினைவுகளும்; தடங்களுமே; நாம் விட்டுச் சென்ற தடங்கள் மட்டுமே – நாளை நமக்கான வரலாற்றை பேசுகிறது; நாமெல்லாம் இன்றினை நோக்கி வாழ்வதாகவே நினைத்துக் கொள்கிறோம், நிறைய பேருக்கு தெரிவதேயில்லை – நாளைய வரலாற்றை தான் நாம் இன்றே எழுதுகிறோமென; ஒரு வரலாற்றை புரட்டிப் போடவேண்டிய – பாதி தொலைவில் தான் … Continue reading
Posted in சிலல்றை சப்தங்கள்
பின்னூட்டமொன்றை இடுக
நீ நின்று கொன்ற இதயம்
அன்பே..உலகம் தொட்டிடாத வார்த்தையொன்று – தொண்டை குழி உடைத்து உனக்காய் கவிதை புனைய தவிக்கிறது; இதயம் உடைக்கும் பார்வையேந்தி – ஈரம் சுரக்காத உன் காதலுக்கு கடவுள் கூட – கர்வியென பெயர் சூட்டலாம்; துடிக்கும் உயிர் நாதமெல்லாம் நீயே நீயே உயிர் கொண்டிருக்க எதை கொண்டு என் காதலை நான் தொல்வியென்பேன் சொல்லடி; நீ … Continue reading
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
புறப்படு பெண்ணே; போர் கொள்!
ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி ஆயிரம் பேரையும் சொல்லி அடி! சட்டமும் பட்டமும் செய்து முடி இனி பெண்ணென்றால் யாரென்று காட்டுங்கடி! அடுப்பு மூலையில் சோறை ஆக்கிக்கடி அதை நிலாவிலே கொண்டு போய் தின்னுக்கடி! அச்சமும் நாணமும் தூர எறி – பெண்ணே ஆணுக்கும் பெண்ணுக்கும் அதை ஒன்றாக்கடி! ஆட்டமும் பாட்டமும் போதுமடி – இனி … Continue reading
அவளின் மவுனம்
காற்றில் – இலை – மரம் – செடி – கொடி மேகம் – என எல்லாம் அசைகிறது; நீ – பேசாதிருந்த மவுனத்தில் தான் – நானும் என் இதயமும் – சற்று கூடுதலாக நகர்ந்து மரணம் வரை சென்றுவிட்டோம்! ———————————- வித்யாசாகர்
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
காலம் விழுங்கிவிட்ட வரலாறு..
ஒரு கால தவம் பூண்டெழுந்த வரலாறுகளை சுமந்துக் கொண்டு தான் செல்கின்றன கடக்கும் பொழுதுகளெல்லாம்; ஒரு போர் முடிவடைந்ததாய் அறிவித்த புள்ளி – பூகம்பம் மூச்சடக்கிக் கொண்டு பூமி பிளவு நின்றுவிட்ட பொழுது – கடல் கொந்தளிப்பு அடங்கி கடல்கோல் நின்ற கணம் – புயல் வெள்ளத்தால் உயிர் கொன்று குவித்த காற்றழுத்தம் தன்னை குறைத்துக் … Continue reading
Posted in கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















