வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 901,558
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஜனவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: கவியரங்க தலைமையும் கவிதைகளும்
எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1)
தூரிகை கொண்டு வரைய வரைய முழுமைபெறும் ஓவியம்போல் நம் நாவினிக்கப் பேசி பேசி தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம்!! —————————————————————— பூச்சொரியப் புன்னகைக்கும் படைத்தவனுக்கீடாய், பாத்தொடுத்து பண்ணிசைக்க வரலாறாய் வாழும், பட்டிதொட்டி கிராமமெல்லாம் பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம் ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’ —————————————————————— வாள்சுழற்றி வண்டமிழன் ஆண்ட மண்ணில் இன்று – கல்லூரி நிரப்பி; நமைக் … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..
Tagged அடிமை, ஆண், ஆண்டான், இட்லி, இல்லறம், உணவு, ஊறுகாய், எலிக்கறி, எழுத்து, எஸ் ஆர் எம் கல்லூரி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், ஓட்ஸ், கஞ்சி, கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், காலேஜ், குணம், குவைத், கோழிவிரல், சமுகம், சர்வாதிகாரம், சுடுகஞ்சி, சுடுசோறு, சூப்பு, சோறு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, பண்பு, பன், பாரி வள்ளல், பாரிவேந்தர், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மரணம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, paarivendhar, SRM, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)
சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே தெரிகிறதந்த உலகம்; உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன் அங்கே தமிழை ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம் முதலாய்ச் சபிக்கிறேன், சபித்த மனம் சற்று நடுநடுங்க – உணர்வூசி வைத்து இதையமெங்கும் குத்துகிறேன், உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து என் முகத்தில் காரி உமிழ்கிறது’ மானங்கெட்ட மனிதனே என்கிறது’ … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..
Tagged ஃபிரீடம், அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், சுதந்திரம், தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விடுதலை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேட்கை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக
தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..
(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை) என் தமிழுக்கு எதிர்வரும் குரலை தட்டிக் கலைகிறேன், ஒரு தூசென மதிக்கிறேன், நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில் கர்வம் கொள்கிறேன், பிடி வீரம் உண்கிறேன், நஞ்சு நீயென ஒதுக்கி – வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன், எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை உள்ளே எரிக்கிறேன், உணர்வுக்குள் அடக்கி அடக்கி … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged அண்ணா நினைவரங்கம், அறிஞர் அண்ணா, கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, திரு.வி.க, நாமக்கல் கவிஞர், மறுமலர்ச்சிப் பாசறை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வைகோ
3 பின்னூட்டங்கள்
அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )
உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும் தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் … Continue reading
Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged கவிதை, கவிதை. கவிஞர் வாலி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத், குவைத் கவிஞர்கள், குவைத்தில், சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழோசை, தமிழோசைக் கவிஞர் மன்றம், திரு.வி.க, நாமக்கல் கவிஞர், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
1 பின்னூட்டம்
திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)
எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading
Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்
Tagged அனுபவம், இணையக் கவியரங்கம், இணையம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கவியரங்கம், கால்வாய், குவைத், சந்தவசந்தம், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாவலர், பெரியவர், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள், santhavasantham
5 பின்னூட்டங்கள்


















