Category Archives: நீங்களுமிங்கே கவிதை எழுதலாம்

எழுதுவோருக்கு எங்கும் இடமுண்டென்ற சாட்சி!

எழுச்சிக் கவிதாயினி சரளாவின் கவிதைகள்..

என்னால் சந்தோசத்தை பகிரமுடிவதில்லை. முழுதாய் உணரவும் துய்க்கவும் முடிவதில்லை. கண் மூடினால் கற்பு களவாட படும் – கண் திறந்தால் கற்பு அழிக்கப்படும் என கங்கணம் கட்டிகொண்டிருக்கும் கள்வர்களுக்கு மத்தியில் – காற்றில் கரைந்து விட துடித்து கொண்டிருக்கும் என் சகோதரியின் அவலத்தை நினைக்கையில் – எப்படி என்னால் இன்பத்தை துய்க்க முடியும்??? துக்கத்தின் அடக்க … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged | 26 பின்னூட்டங்கள்

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 3

குழந்தை கையோடு புத்தகம் நீளப் பயணங்களில் நிறைவில்லா தனிமைகளில் ஒரு புத்தகமோ இல்லை ஒரு கைக்குழந்தையோ என் கையில் தவழ்ந்தால்-எனக்கு போதுமாயிருக்கும்; இரண்டுமே… சூலடைந்து கருசுமந்து வெளிவந்த படைப்புகள்தானே…! இரு கையில் ஏந்தி எடுக்க இதழ் திறக்க உச்சிமுகர ஒரு நிமிடம் தியானிக்க…அந்த பாலின் வாடைக்கும்- பச்சைத் தாளின் வாடைக்கும்- எனது தாயின் நினைவு உள்ளூறித் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 2

தீபாவளி எண்ணெய் தேய்த்துக் குளித்து இனிப்பு தின்று சுறுசுருப்பாயின – தீக்காய பிரிவும் தீயணைப்புப் படையும்! முனு.சிவசங்கரன்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | 2 பின்னூட்டங்கள்

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 1

அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய் அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய் அண்ணனைத் தம்பியை அக்காளைத் தங்கையை மாமனை மச்சானை மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பாட்டனை பூட்டனை அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை இன்ன பிறவெல்லாம் கொன்றாய் – தேசத்து விடுதலையின் பெயரால்.” “எச்சங்களில் – “எந்த எலும்பு” உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்! இவையெல்லாம் எதன் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | 5 பின்னூட்டங்கள்