Category Archives: வாழ்வியல் கட்டுரைகள்!

சொல்ல நினைப்பதை சுத்தி வளைத்தாலும்; நேர்மையோடு சொல்லுமிடம்; எதற்கும் அஞ்சாது!

கடைபிடி; முதல் படி! (கோபம்)

நாம் பெற்ற சாகாவரம் வீழ்கிறது நம் வாழ்தலில். எப்படி வாழ்கிறோமென்பதே தெரியாமல் தான் நாம் நிறையபேர் வாழ்கிறோம். எப்படி வாழவேண்டுமென ஏன் நாமெல்லாம் யோசிப்பதேயில்லை. தங்க காப்பும் அடுக்குமாடி கட்டிடமும் கை தட்டினால் ஆள் வந்து நிற்பதுமா வாழ்க்கை? படுத்த உடன் தூக்கம் வருவது வாழ்க்கை. பசித்து உணவு உட்கொள்வது வாழ்க்கை. சொந்தம் கூடி மகிழ்ந்ததில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | 4 பின்னூட்டங்கள்