Tag Archives: அப்பா

29, நட்பெனும் தீ மூளட்டும்; நன்னெறியின் வெளிச்சம் பரவட்டும்..

வேறென்ன வேண்டும் மனிதர்களே ஓடிவாருங்கள் கட்டியணைத்துக் கொள்வோம்.. கொன்று, கோள்மூட்டி கொடிய செயல் செய்தீரோ; யாரோ; இருப்பினுமென்ன, உனக்குள்ளும் அழகுண்டு அறிவுண்டு, அன்புமுண்டு; இதோ அந்த அன்போடு அணைக்கிறேன், வா கட்டியணைத்துக் கொள்வோம்.. மழைக்கு பகை இல்லை போட்டி இல்லை நதிக்கு வெறி இல்லை கோபமில்லை மலைக்கு சாபம் தெரியாது தீது தெரியாது மண்ணுக்கு மறக்கத்தெரியும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பெண்மை வாழ்கவென்று..

பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து பாலூட்டி பச்சைமார்பு வெடித்து பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே.. எனதுயிர் அம்மாவே!!   தாயாகி மகளுமாகி முதலுமாகி கடைவரைக் காப்பவளாகி, கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே காமம் பிசைந்து; களங்கமில்லா வாழ்க்கை வாழ இரண்டாம் வரம் தந்தவளே.. மணம் கொண்டவளே.. என் துணையாளே!! … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போ மகளே; நீ போய் வா..

          என் மகளில்லாத வீட்டை எப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் எப்படி இந்தக் காற்றை நெஞ்சிலடைப்பேனோ? என் மகளில்லாத வீட்டில் யார்பேசும் குரல்கேட்டு என்னால் உயிர்த்திருக்க முடியுமோ? என் மகளில்லா தனிமை சகித்து சகித்து இனி இருக்கும் நாள் வாழ்வதெப்படியோ..? அவள் வளையவந்த வீடு அவள் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்று வெளியிடை..

நீ மின்னல் பெண்ணில்லை மேனியெழில் பெருசில்லை உன் அன்புயிர் கூடுருகி என் இதயத்துள் நிரம்புதடி.. உன் கள்ளிப்பால் பேச்சினிமை உண்மையுன் பேரழகு உயிர்போகும் நொடிகூட உன் மடியிருந்தால் போதுமடி.. மழலையாய் குறும்பிழுப்பாய் குழப்பத்தில் கூடமர்வாய் குடும்பத்துள் நிறைவதெல்லாம் நீ தந்த வெளிச்சமடி..   என் கண்கள் கலங்கும்முன்னே உன் மனசு வலித்திருக்கும், உன் மனசு வலிக்கும்முன்னே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மக்களின் போராட்டமும் ஸ்டெர்லைட்டும்.. (கட்டுரை)

ஒரு மக்களின் போராட்டத்தை எதிர்ப்போர் முதலில் அதன் துவக்கத்தை அல்லது காரணத்தை சரிவர அலசிப் பார்த்ததுண்டா? நல்லது கெட்டது இரண்டிலும் நசுக்கப்படுவது நாட்டு மக்களே எனில் அம்மக்களை ஆளும் அரசோ அவ்விடத்து அரசுசார் அதிகாரிகளோ தலைவர்களோ நெறியற்று இருப்பதை, எங்கோ தனது கடமையை மீறியுள்ளதை, நேர்வழி பிசகியிருப்பதை அறமறிந்தோர் ஏற்பர். உரிமைகள் பலருக்கு மறுக்கப்படுகையிலோ, ஒரு … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக