Tag Archives: அப்பா

அ.. ஆ..வென இரண்டு காதல்..

அது என் முதல் காதல் ஞானிபோல் அனைத்தையும் மறந்து அவளை மட்டும் நினைத்த காதல், முதல் நானிட்ட கோலத்தைப்போல மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி வட்டமடித்த காதல், என் ஆசைக்கு நான் தந்த முதல் விடுதலை, விரும்பும் மனதை விரும்பியவாறு சுயமதிப்பு, வாழ்வெனும் பெருந் தீக்கு மனதுமூட்டிய முதல் துளி நெருப்பு, பகலில் நிலாவையும் புத்தகத்தில் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு..

எனது எழுத்துறவுகளுக்கு வணக்கம், உணவள்ளி கடவுளிடம் வைத்தெடுத்து அமிழ்தமாய் உணர்வதைப்போல, சாம்பலெடுத்து இறை நம்பிக்கையோடு நெற்றியிலிடுகையில் சாம்பளது திருநீறானதைப் போல, மொழியை அழகியலோடு அலங்காரப் படுத்துகையில் அது கவிதையாக கிடைக்கிறது. அழகியலில், ஆற்றாமையில், வஞ்சினத்தில், ஏமாற்றத்தில், காதலில், மகிழ்ச்சியில், மனமது பூரிக்கையில் எழும் உணர்வுகளை நாளைக்கென மனத்துள்ளே இலக்கியமாக்கி விதைப்பவன் நல்ல கவிஞனாக அறியப்படுகிறான். அத்தகைய … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிணமென்று ஆவேன் சகியே..

                உனக்கான மழைத்துளிகள் தான் இந்த வனமெங்கும் பெய்கிறது, உன் மௌனத்தில் கரைந்தொழுகும் கண்ணீராகவும் உனது சிரிப்பில் பூச்சொரிக்கும் மலர்களாகவும் நீ பேசுகையில் இசையும் நரம்புதனில் உணர்வாகவும் உனைப்பார்துக் கொண்டே இருக்கையில் உயிர்த்திருக்கும் நினைவுடனும் உனைக் காணாத பொழுதுதனில் சலனமற்று கிடக்கும் நதியின் முகாந்திரமாகவும் நீ … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை..

  துபாயிலிருந்து நான் ஆறேழு வருடங்கள் கழித்து ஊருக்கு வந்திருக்கிறேன் பசேலென்றிருந்த ஊரே பல கட்டிடமும் பெரிய வீடுகளாகவும் மொத்தத்தில் மாறியிருந்தது. தெருக்குழாயும் ஊர்க்கோடியில் நாங்கள் அமர்ந்துப் பேசும் கிணற்றடியுமெல்லாம் அகற்றப்பட்டு நெடுக வீடுகளே இருந்தது.. அப்போதெல்லாம் இதே தெரு அவ்வளவு வடிவா ஊரே சொந்தமும்பந்தமுமா இருக்கும், நாங்களெல்லாம் ஆங்காங்கே தெருவிலேயே இருந்து ஆளாளுக்கு கூட்டம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அப்பா யெனும் செல்லாக்காசு..

திருமணம் முடிந்த கையோடு விட்டுச்சென்றவன் பிரசவத்தின்போது கூட அவளோடு இல்லை குழந்தை பிறந்து வளர்ந்தே போயிருந்தாள் மூன்று வருடங் கழித்து ஊருக்கு வந்திருக்கிறேன்   மகள் சற்று விலகி விலகி தூரமாகவே போயிருந்தாள், எனைக் கண்டாலே வேறு யாரோவென பயம்போலும், அவளுக்கு நானும் வந்ததிலிருந்துப் பார்க்கிறேன் அவள் வாயில் அப்பா என்ற சொல்லே வரவில்லை எனக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக