Tag Archives: ஈழம்

“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை!!

தலைப்பு: “பூவும் நானும்” ஒரு பூவும் நானுமாகத் தான் பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது; ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை படிக்கிறது பூ, காற்றினை அணைத்து அன்பு செய்கிறது பூ, கடவுளிற்கே வாசனை கூட்டி சேவை ஆற்றுகிறது பூ, சிறு  உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு தேனை உணவாக … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!

தலைப்பு : “இயற்கை” இயற்கை; இறைவன் மறைந்து கொடுத்த கொடை; இயற்கை; தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை; விடையின் விளக்கம் சொல்கிறேன் சற்று காது கொடுப்பீர்களா???!!! வெளிச்சம் தந்ததால் இயற்கை சூரியக் கடவுளானது; தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை மழைதேவன்.. கடல்தேவியானது; பூமியின் இருப்பினால் விளைச்சளால் இயற்கை; பூமித் தாயானது; காற்றின் சுவாசத்தால் இயற்கை வாயுதேவன் ஆனது; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை!!

புது யுகம் படைப்போம்!! ஓடி மறைந்து வாழ்ந்தது போதும் ஊர் மறந்து உறங்கியது போதும் உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும் பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும் எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்; வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்; இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்! விடுதலை விடுதலை யென்றே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

GTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி!!

எனக்கான அங்கீகாரத்தை தன் மகிழ்வாகக் கொண்டு  பூரிக்கும், என்னன்பு உறவுகளுக்கும், என் படைப்புக்களை எனைகாட்டிலும் பெரிதாக மதித்து, என் உழைப்பினை தலைமேல் சுமந்து; எனை உலகமெலாம் கொண்டுபோய் சேர்க்கும் GTV  தொலைக்காட்சிக்கும், குறிப்பாக பெரும் அன்பிற்குரிய தோழமை உறவு றேனுகா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பு வணக்கமும்!! வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!

  தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி  சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் – அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்