Tag Archives: உலகம்

அரைகுடத்தின் நீரலைகள் -12

படிக்கும் காலத்தில் படிப்பதை – மனனம் செய்துக் கொண்டதில் வெற்றி கொள்கிறது தேர்வு; மனனம் மட்டும் செய்ததில் ஆரம்பமாகிறது தோல்வி! ——————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 11

உன்னையும் என்னையும் ஒன்றென எண்ணியே கைகோர்த்துக் கொண்டது மதமும் இனமும்; வேறுபடுத்திப் பார்க்கும் சுயநல பார்வையிலிருந்து உடைந்து போகிறது ஜனநாயகம்! ———————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 10

உறக்கம் சொக்கும் கண்களுக்குள் காமத்தையும் கறுத்த இருள் படர்ந்த இருட்டையும் புகுத்தும் ஒரு பொழுதாகவே இரவை எண்ணுகிறது மனசு; வெற்றியாளனின் உழைப்பில் இரவும் பகலும் பெயரற்றுக் கிடக்கிறது! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 9

தளும்பும் நீராகவே அலைகிறது மனசு உள்ளே வலியோ கவலையோ சிரிப்போ மரணமெனும் ஒன்றோ தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறது! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 8

உண்ணக் கொடுப்பதில் பிறர் தின்னக் கிடைத்தலும் தொந்தி ஒழித்தலும் புலன்கள் புரிதலும் வாழ்க்கை நெறி படுதலும் உண்டென்பது பட்டினியில் உள்ளவர்க்கும் ஈயாத புத்திக்கும் – ஒருகாலும் விளங்குவதில்லை! —————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக