Tag Archives: எண்ணம் padi

இது என் முதல் கொலை..

                துரத்தி துரத்தி பெண்களை வெட்டுகிறாய் வெட்டு வெட்டு இரத்தத்தில் ஊறி சரியட்டும் உனது ஆண்மை.. குத்தி குத்தி பிய்த்து சதையுண்ணும் மிருகத்தைவிட நீதான் பெரிய படைப்பில்லையா மனிதனாயிற்றே சும்மாவா; குத்திப் போடு.. சாதியில் ஒரு குத்து மதத்தின் மீது ஒரு குத்து இந்த தேசத்தின் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நினைவின் நீரலைகள்..

(நேர்காணல் – திரு. சந்தர் சுப்பிரமணியன், ஆசிரியர், இலக்கியவேல், தமிழகம்) 1) குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன? என் தாய்மண் மீதான அக்கறை. மொழி எனது களம், அது போராடுவதற்கு இடம் தருகிறது. மொழி எனது ஆயுதம், எனது கோபத்தை எழுத்தாக்கப் பயன்படுகிறது. மொழி எனது … Continue reading

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலக்கியவேல் மாத இதழில் வித்யாசாகரின் நேர்காணல்..

எழுதுவது தவம் எனில் எழுத்தது மதிக்கப்படுவதே வரமில்லையா? அப்படி எனது எழுத்திற்கு தொடர்ந்து மாதந்தோறும் வரம் தரும் சாமி நம் “இலக்கியவேல்’ இலக்கிய இதழ். நன்னடத்தையும் சமூக ஒழுங்கு குறித்த அக்கறையும் தமிழ்மீது தீராப் பற்றும் கொண்ட, நான் அதிகம் விரும்பும் கவிஞர்களில் ஒருவரும், மதிக்கும் மனிதரில் ஒருவருமான திரு. சந்தர் சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் … Continue reading

Posted in அறிவிப்பு, நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்பு செய்; ஆதித் திமிர் பிடி..

            அன்பு தீயிட்டு எரி சாதித் திமிர் பொசுங்கிப் போகட்டும்.. ஆசைத்தீயில் வெளிச்சம் சேமி தற்கொலை தவிடுபொடியாகட்டும்.. நம்பிக்கை நெருப்பென்றாலும் இறுக்கிப் பிடி பயம் உதறு மேல் கீழ் ஒடிந்து சரிசமமாகட்டும்.. புரியாதவருக்கும் சேர்த்துக் காட்டுவது தான் அன்பு, வாரி வாரிக் கொடு, ஒழுங்கை அன்பு பார்த்துக்கொள்ளும்.. அன்பிற்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’

இரசிக்கமுடியும் படித்து உணருங்கள்.. வானத்தில் பறக்கும் பறவையொன்று என்னென்ன எண்ணங்களைச் சுமந்துக்கொண்டு பறக்குமோ, யார்யாரைத் தேடிச் சுற்றுமோ தெரியாது. ஆயினும் ஒவ்வொரு பறவையும் தனக்கான ஒரு விதையையேனும் இம்மண்ணில் தூவிவிட்டே போகுமென்பதில் நமக்கெல்லாம் ஒரு சந்தேகமுமில்லை. அதுபோலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஆயிரம் சிந்தித்தாலும் பாடுபட்டாலும் இந்த மண்ணிற்கென ஏதோ ஒரு விதையை இம்மண்ணில் ஊன்றிவிட்டே … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்