Tag Archives: ஐக்கூ

66) அரைகுடத்தின் நீரலைகள்..

1 வெற்றிடத்தையும் வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை பார்வை அறிகிறது! —————————————————————– 2 யாருக்காகவும் யாரும் இல்லை என்பதே உண்மை; ஆனால் எல்லோருக்காகவும் எல்லோரும் இருக்க முயன்றதில் இயற்கை; மரணம் ஆனது!! —————————————————————– 3 எங்கு சுற்றினாலும் இதயம் கிடைக்கிறது, அதில் சில இதயங்கள் மட்டுமே நமக்காக இயங்குகிறது.. —————————————————————– 4 உணர்வுப் பூர்வமாய் பிறரை கலைக்க … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

75 ஞானமடா நீயெனக்கு..

1 சிலநேரம் நீ வயிற்றிற்குள் அசைவதே இல்லை, பதறி போவேன்.. சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா., சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ’ என்று அஞ்சி யாருமில்லா அறைக்கு சென்று வயிற்றில் கை வைத்து ஏய்……. என்ன செய்கிறாய்; அப்பாவிடம் சொல்லவா என்பேன், எட்டி………… ஒரு உதை விடுவாய் நீ எனக்குத் தான் சுளீர் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

70) ஞானமடா நீயெனக்கு..

1 நீ எட்டி எட்டி உதைத்துக் கொண்டிருந்த எத்தனையோ நாட்களின் – என் தூக்கம்; உன் காலடியில் தான் இமைகிழிந்துக் கிடந்தது!! ———————————————– 2 நீ சாப்பிட்டு வைத்த மிச்சத்தை எடுத்துக் கொண்டு உடம்பெல்லாம் ஓடியது என் ரத்தம்! ——————————————- 3 உனையும் பாப்பாவையும் மாற்றி மாற்றி கொஞ்சுவோம், உனக்கு தெரியாமல் அவளிடமும் அவளுக்கு தெரியாமல் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

61) காதல் பிஸ்கோத்தும் – அந்த நிலாப்பெண்ணும்!!

1 எனக்கும் உனக்கும் மத்தியில் ஒரு ஆடையின் தூரம் கூட இல்லாமல் நீ வேண்டும் – என்றேன் நான் நிர்வாணத்தில் எனக்கு விருப்பமில்லை – அதின்றி கேள் வேண்டுமெனில் மரணம்வரை தருகிறேன்” என்றாய் வாய்மூடித் தான் கிடக்கிறேன் நான் மௌனத்தில் – உனக்கும் எனக்குமான காதல் ரகசியமாய் நகர்கிறது நகர்தலில் – நிர்வாணமும் மரணமும் அற்றே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில் சிணுங்கி பிறந்தவளோ, ஒரு சிங்கார சிரிப்பிற்குள் எனை உயிரோடு கொள்பவளோ; கடக்கும் பொழுதெல்லாம் எனை காதலால் குடிப்பவளோ, ஒரு கையளவு மனசாலே – எனை காலத்திற்கும் சுமப்பவளோ; தொடும் காற்றோ; தொடாது சிலிர்க்கும் பூவிதழோ, உள்புகும் ஆசை நெருப்போ – உயிர்வரை பதிபவளோ; உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ; எதுவாகியும் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்