வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 902,926
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

பிப்ரவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: கணவன்
80) அவள் கொடுத்த தேநீரில்; முத்தமும்! முத்தமும்!!
1 நீ கொடுக்கும் தேநீரில் எனக்காக சர்க்கரை சேர்ப்பியா அல்லது இரண்டு முத்தத்தை இடுவாயா? சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு தேனிரிலும் – எனக்குள்ளும்!! ————————————————————————— 2 வாழ்வின் நகர்வுகளை எனக்காக சுமப்பவள் நீ என்று புரிகையில் – உன் மீதான அன்பே வாழ்வின் அற்புதம் என்றெண்ணினேன்!! ————————————————————————— 3 காலத்திற்குமான ஒரு சக்கரத்தில் – … Continue reading
வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “கணவன்..”
தந்தையை பாடினால் தரணியில் உயர்வு என்றும், உருப்படியாக நான் உங்கள்முன் நிற்பதற்கு அவர் எடுபுடி ஆனாரென்றும்’ தந்தையின் அருமையினை நம் நெஞ்சமுருக பாடிச் சென்ற ஐயா சாதிக் பாட்சா அவர்களுக்கு நன்றியரிவித்து அடுத்த கவியரங்க தலைப்பான ‘கணவனுக்கான’ கவிதைக்கு செல்வோம்! ———————————————————————————————— சற்றே கண்மூடிய கோழி தூக்கம், மாத சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் தொல்லை, ஊரிலிருந்தாலும் … Continue reading
(83) பிரிவுக்குப் பின் – நிறைவுறுகிறது!
உடம்பெல்லாம் நரைத்து சிரித்த ரோமங்களுக்கிடையே – வலித்துக் கொண்டன – உன்னோடில்லாத அந்த தனித்த நாட்களெல்லாம்; ஊரெல்லாம் சிரிக்கும் சப்தங்களை தாண்டித் தானடி கேட்டுக் கொண்டிருக்கின்றன – நாம் பிரிந்து தவித்த அந்த விசும்பலின் சப்தங்களெல்லாம்; நெருப்பில் சிவந்து தகித்த அனலாய் எரியுதடி – உன்னோடில்லாத நாட்களின் இரவில் கரைகளாய் படிந்து கரைந்தோடிய நம் இளமையும் … Continue reading
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
6 பின்னூட்டங்கள்
பிரிவுக்குப் பின் – 82
இன்று எனக்குப் பிறந்தநாள், புது துணியுடுத்தி எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து தொலைபேசியில் எல்லோரிடமும் வாழ்த்துப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில் கண்களின் ஓரம் – ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது; தூக்கம் கலைவதற்குள் நீ வந்து என் காதுகளில் கிசுகிசுக்காத பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 81
தொலைபேசியில் பேசும்போது – ஏதோ நீ பேச வந்ததை பாதியில் நிறுத்தினாய்; நாம் கடந்த இரவுகளின் மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்; தயவுசெய்து – கடிதத்தில் கூட அவைகளை எழுதிவிடாதே, இன்னும் – ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க எனக்கு பலமில்லை!
Posted in பிரிவுக்குப் பின்!
Tagged அன்பு, கணவன், கவிதை, கவிதைகள், காதல், குடும்பக் கவிதைகள், பிரிவுக்குப் பின், மனைவி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை
பின்னூட்டமொன்றை இடுக


















