Tag Archives: கவிதை

தொலைபேசி

நிறைய இதயங்கள் இங்கு தான் உறைகின்றன; உலகின் தூரங்களை ஒரு சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது தொலைபேசி! காதல் பேசியும் அரசியல் தகவலறிவித்தும் குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின் ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது தொலைபேசி! கால வேகத்திற்கு கையில் அடங்கி போயி; உலக விஸ்த்தாரிப்பை ஒரு சொடுக்கலில் அறிவித்து; மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும் அலைபேசியென அர்த்தம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்