Tag Archives: சன்னம்

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

  இந்த உலகத்திற்கு அழகற்ற நிறைய கண்களுண்டு, ஆணென்றும் பெண்ணென்றும் தூக்கி இறக்கி தூக்கி இறக்கி நம்மை அசிங்கமாகவே பார்த்துக்கொண்டிருக்கும், ஒவ்வொரு வட்டமாய் நாம் ஓடி ஓடி வந்துநிற்க உன்னையோ என்னையோ கீழ்தள்ளியே கைக் கொட்டும் இருவர் காதுகளிலும் வந்து இருவருக்கும் தோல்வியையேச் சொல்லித்தரும் எல்லோரும் உலகத்தின் பின்னாலையே ஓடுகிறார்கள் நாம் தான் காதலிக்கக் கற்றுக்கொண்டோமே … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)

பாகுபாடில்லா சமுதாயமே மேன்மையைத் தரும். இது நீ அது நான் எனும் பார்வை மாறனும். இது நாமென்றுக் காட்டுவதில்தான் எத்தனை அன்புண்டு. அதை மானிடர் அனைவரிடத்தும் வேண்டணும். எதில் வேற்றுமையில்லை இரு மனிதர் நேராகச் சந்தித்தால் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்றும்தான், அதே அருகருகில் அமர்ந்து பேசினால் அங்கே தோழமை மலரும். இதுவரை வாழ்ந்தவர் எப்படியேனும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்!, வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..

                இதோ இந்த மழைத்துளிகளில் சொட்டுகிறது அந்நாட்களின் நினைவு.. மணற்பூக்களும் செம்மண் ஆறுகளும் ஒடி பனைமரக் காடுகளுக்கிடையே மழைத்தெருக்கள் மணத்த சுகநாட்கள் அவை.. தெருவோரம் தேங்கிய வீடுகளைக் கடந்துப்போகும் மழைநீரில் எங்களுக்கான விடுமுறையைக் கப்பலாக்கித்தந்த ஒரு நட்பினிய மழைக்காலமது.. ஒரு தும்பியின் வாலில் பூமிப்பந்தினைக் கட்டி … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

10, யாரிங்கே மாறுவது; முதலில் நீ மாறு..

உடைந்தத் தார்சாலையினைப் போல மனது ஆங்கங்கே குழியும் குறையோடும் தான் இருக்கிறது.. மேலேறிச் செல்லும் காலத்தின் நாகரீக நாற்றமோ மரணத்தை மாத்திரைக்குள் அடைக்கிறது.. உண்ணும் உணவில் நஞ்சு உடையில் தீ உறங்கும் இரவில் வெளி யெங்கும் சாபம் தண்ணீர் விலைக்கு கிடைக்கும் காற்று காசுக்கே நிரம்பும்; கனவெங்கும் புண்ணென நோகு(ம்) அரசியலே நமையாளும் பேச்சில் கவுச்சிவாசம் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்!!

                அம்மணத்தில் வேகுதய்யா உயிரறுந்துப் போகுதய்யா, நிர்வாணம் நோகுதய்யா நொடி நொடியாய் வலிக்குதய்யா; ஆண்டாண்டா உழுத நிலம் சுடுகாடா மாறுதய்யா, சேர்த்துவைத்த விதநெல்லு விசமேறித் தீருதய்யா; பச்சை வயல் வெடித்ததுமே பாதி சீவன் செத்துப்போச்சே, மிச்சப் பானை உடைந்ததுமே உழவன் உயிர் கேளியாச்சே; சேறு மிதித்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக