Tag Archives: ஒரு கண்ணாடி இரவில்

40, பிஞ்சுப்பூ கண்ணழகே..

1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய், மொத்தத்தில் உயிரென்பதை நீயேத் தாங்குகிறாய், நீ பேசும் சொற்களும் சிரிப்பும் மட்டுமே பொக்கிசம் … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, அது வேறு காலம்..

            1 அப்போதெல்லாம் குழாயடியில் அமர்ந்திருப்போம் பகலெல்லாம் பெண்களைப் பார்த்ததை பெண்கள் சிரித்ததை ரசித்துப் பேசிய காலமது, பெண்களைக் காதலியாகவும் காதலியை தெய்வமாகவும் தெய்வத்தை அன்பால்மட்டுமே யறிந்த நாட்களவை; இப்போது குழாயடி இல்லை கூடி நண்பர்கள் தெருவில் அமர்ந்துப் பேசுவதில்லை இப்போதும் பெண்களின் பெயரில் குறுந்தகவல் வருகிறது ஆனாலும் … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை)

                  1 நான் சிறுவயதாயிருக்கையில் சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. உடம்பிற்கு முடியாதென்றால் இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன் அய்ய; அசிங்கம் என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. இப்போதெனக்கு திருமணமாகியும் அடிக்கடி போய் அப்பாவிடம் நிற்பேன், … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, மகளெனும் கடல்..

1 நானும் மகளும் கடலுக்கு போகிறோம், முன்னே ஓடியவள் கரையில் தடுக்கி சடாரென தண்ணீருள் விழுகிறாள், அலை மூடிக்கொள்கிறது மகளைத் தேடுகிறேன் எங்கும் தண்ணீரே தெரிகிறது மகளைக் காணோம் மகளையெங்கே காணவில்லையே ஐயோ மகளென்று பதறி ஓடி கடலில் குதிக்கிறேன்; மகள் வேறொரு புறத்திலிருந்து ஏறி அப்பா ஹே.. என்று சிரிக்கிறாள், கையை ஆட்டி ஆட்டி … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேனல்நிலத்துக் கண்ணீர்ப் பூக்கள்..

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை.. வெள்ளிமுளைக்கும் தலையில் மரணம் சொல்லாமல் அமரும் நிலம் இந்த வேனல் நிலம்.. வெளிச்சம் தந்தப் பகலவன் படுசுடும் விழிச் சுடர்களால் எரித்த ஆடைக் கிழிந்தோருக்கு ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்.. கல்லுசுமக்கும் தலைவழி இரத்தம் உறிஞ்சி மூளை சுட்டு நரம்பறுத்து இயற்கை கூட பழிகேட்கும் பாதகநிலமிது எங்கள் வேனல் நிலம்.. … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக