Tag Archives: படி

சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்..

நாவினால் தொட்டாலும் இனிக்கும் தொடாது பார்த்தாலும் அழகு சொலிக்கும் அண்டம் பேரன்டமென ஆராய்ந்துப் பார்த்தால் அங்கே மூத்த நரைகொண்டு ஒரு சொல்லேனும் தமிழில் அமர்ந்திருக்கும், அத்தகு தாய்மொழி தமிழுக்கு என் முதல்வணக்கம்.. அசோக சக்ரவர்த்தி யென்ன அத்தனைப் பெரிய வீரரா? ஆமெனில் வந்து எமது அசோக் கவிஞரிடம் தமிழ்பாடி வெல்லட்டும் ஒரு கவி பாடி ஓயட்டும், … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..

              1 உனக்கு நானென்றால் எத்தனைப் பிடிக்குமோ தெரியாது, எனக்கு நீயென்றால் அதை எப்படிச்சொல்ல.. இதோ இந்த வானத்தைப் பார்., அதோ எங்குமாய் நீண்டு விரிந்த கடலைப்பார்., முடிந்தாலந்த நீலவானின் நட்சத்திரங்களை மொத்தமாய் எண்ணிச் சொல்; முடியாவிட்டால் நம்பிக்கொள் அவைகளையெல்லாம்விட அதிகமானது உன் மேலான எனதன்பு.. ——————————————— … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வா வந்து வானம் நனை மழையே..

          1 மழையே ஓ மழையே ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்.. மழைவானம் நீந்திப் பறக்கும் பட்டாம்பூச்சிபோல நானுமுன்னுள் ஒருநாள் ஆழ்ந்துதான் போகிறேனே… ———————————————————— 2 எனக்கென ஒரு சம்மதம் தருவாயா ? அடுத்த ஜென்மமென ஒன்று உண்டெனில் நீயெனக்கு மகளாய் பிறந்திடேன், உனைக் கொஞ்சி கொஞ்சியே யெனது நரைகொட்டித் தீரட்டும்.. … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

கால்கள் உடைந்திடாத சக்கரம் காலத்தோடு சுழல்கிறது பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ? எல்லாம் மாறும் காட்சிகளே பிறழ்கிறது; பின் தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..? வெற்றி உதிர்ந்திடாத மனங்களே நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..? வாழ்வது நிலைக்கலாம் நீளலாம் சாவது ஒருமுறை யெனில் தினம்தினம் செத்துப் பிழைப்பதேன்..? வாழும்போதெல்லாம் வெற்றிக்கு … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..

              1 ஒரு செடிக்கு அருகில் நின்றுகொண்டு அதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண காத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ அப்படியெனக்கு, உனை யொரு பொழுதில் கண்டுவிடுவதும்.. ———————————————————— 2 அழகென்றால் என்னவென்று நினைக்கிறாய் ? இந்த உலகிலிருக்கும் அத்தனைக் கண்ணாடிகளும் அழகு தான்; நீ பார்க்கையில் மட்டும்.. … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்