Tag Archives: பிற படைப்பாளிகளின் கவிதைகள்

எழுச்சிக் கவிதாயினி சரளாவின் கவிதைகள்..

என்னால் சந்தோசத்தை பகிரமுடிவதில்லை. முழுதாய் உணரவும் துய்க்கவும் முடிவதில்லை. கண் மூடினால் கற்பு களவாட படும் – கண் திறந்தால் கற்பு அழிக்கப்படும் என கங்கணம் கட்டிகொண்டிருக்கும் கள்வர்களுக்கு மத்தியில் – காற்றில் கரைந்து விட துடித்து கொண்டிருக்கும் என் சகோதரியின் அவலத்தை நினைக்கையில் – எப்படி என்னால் இன்பத்தை துய்க்க முடியும்??? துக்கத்தின் அடக்க … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged | 26 பின்னூட்டங்கள்