Tag Archives: போர்

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…

வானந் தொடுந் தூரம்அது நாளும் வசமாகும்,பாடல் அது போதும்உடல் யாவும் உரமேறும்; பாதம் அது நோகும்பாதை மிக நீளும்,காலம் ஒரு கீற்றாய்காற்றில் நமைப் பேசும்; கானல் எனும் நீராய்உள் ளாசை வனப்பூறும்,மூளும் நெருப் பாளும்நிலமெல்லாம் நமதாகும்; கனவே கொடை யாகும்கடுகளவும் மலை யாகும்,முயன்றால் உனதாகும்உழைப்பால் அது பலவாகும்; நேசம் முதலாகும்’நொடிதேசம் உனதாகும்,அன்பில் பிரிவில்லை’ உயிரெல்லாம் அமுதூறும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பா யெனும் வனம்..

மிதிவண்டியில்அரை பெடல் அடித்தநாட்களவை.. எங்களின் கனவுகளையும்வாழ்வின் ரசனைகளையும்அப்பாவின் கண்களின் வழியே கண்ட நாட்களது; மதில்சுவற்றில் எட்டி செம்பருத்தியையும்கறிவேப்பிலையையும் தின்றுவிட்டு தெருநடுவில் சாணம்போட்டுப் போகும் மாடுகளை மந்தையாக விரட்டிவிடும் அப்பா தான் எங்களுக்கெல்லாம் மருது பாண்டியும்மதுரை வீரனும்; அப்பாவோடு இருந்த நாட்கள் உண்மையிலேயே நந்தவன நாட்கள், அவர் பூப்பது பற்றி பேசினால் கேட்கையில் நாசிக்குள் மணக்கும், அவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டாய்லெட்

“டாய்லெட்”—————- “என் மகளின் பிறப்புறுப்பில்புண்ணென்று உங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களுக்கில்லை யென்றுஉங்களுக்குத் தெரியுமா ? உங்களுடைய மகள்களின் பள்ளிக்கூடங்களில்கழிப்பறை உண்டா ? உண்டெனில் அவைகள் சுத்தம் தானா ?உங்களின் மகள்களுக்கு அது ஏற்றதா ? அறிவீரா ? போங்கள்; போய் முதலில் மகளுடைய கழிவறைகளைக்கண்காணியுங்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்களில்.. இப்படிக்கு எவனோ இப்படியொரு கறுப்புப் பலகையில் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் வித்யாசாகர் அவர்கட்கு “ஆய்வுச் செம்மல் விருது”

இந்த உலகம் சுழல்வதை சுவாசிப்பதை உயிர்களை உள்ளவாறு உயிர்ப்பித்து வைத்துள்ளதை நாம் எல்லோருமே அறிவோம். ஆயினும் ஆங்காங்கே இன்று தமிழ் பேசி, குறள் ஓதி, வள்ளுவம் காத்து, அறம் போற்றி எமது தமிழர் மிக கம்பீரமாக வளம் வருகின்றனர் என்றால் அதற்கு அன்றிலிருந்து இன்று வரை எங்கோ யாரோ ஒரு தனிமனிதன் உழைத்து பொருளீட்டி அதை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத்தில், வித்யாசாகரின் “கல்தா” திரைப்பட பாடல் வெளியீடு

நேற்று நம் பாடல் வெளியீடு செம்மையாக குவைத்தில் நடந்தது. வேறென்ன சொல்ல, இப்படியொரு மேடையை பாடலை இடத்தை எனக்கு நீங்கள் தந்ததாய் தான் உணர்கிறேன் அன்புறவுகளே. இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. ஹரி உத்ரா, இப்பாடலைப் பாடிய அருங் கலைஞர்கள் மண்ணிசை தம்பதியர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள், கதாநாயகன் தம்பி சிவ நிசாந்த் மற்றும் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக