Daily Archives: மார்ச் 3, 2013

வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!!

நாங்களெல்லாம் அப்போது சிறுவர்களாக இருந்த சமையமது அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு பிடிப்பதேயில்லை அம்மா இல்லாத அந்த வீடு இருண்டுப் போன மாதிரியிருக்கும் யாருமேயில்லாமல் தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில் எல்லோரும் அமர்ந்திருப்போம் இரவு நெருங்கநெருங்க மனசு அம்மா அம்மா என்று ஏங்கும் எனக்குக் கொஞ்சம் அழுகைவர தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி அழுகையை அடக்கிக் கொள்வேன் என்றாலும் சற்று … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்