Monthly Archives: ஏப்ரல் 2017

நோகும் நிலங்களும் நெஞ்சடைக்கும் சாபமும்!!

                அம்மணத்தில் வேகுதய்யா உயிரறுந்துப் போகுதய்யா, நிர்வாணம் நோகுதய்யா நொடி நொடியாய் வலிக்குதய்யா; ஆண்டாண்டா உழுத நிலம் சுடுகாடா மாறுதய்யா, சேர்த்துவைத்த விதநெல்லு விசமேறித் தீருதய்யா; பச்சை வயல் வெடித்ததுமே பாதி சீவன் செத்துப்போச்சே, மிச்சப் பானை உடைந்ததுமே உழவன் உயிர் கேளியாச்சே; சேறு மிதித்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக