Monthly Archives: திசெம்பர் 2017

அந்தச் சன்னலும் அதே நிலாவும்..

1) கொலுசு அணி தாவணி உடுத்து மலர்களைச் சூடிக்கொள் மை பூசு கூந்தலை அழகு செய் முகத்தை பொலிவாக்கு வண்ண ஆடைகளை மாற்றிக் கொண்டேயிரு அல்லது மாற்றாதே, எது வேண்டுமோ செய் அதற்கெல்லாம் முன் – ஒரேயொரு முறை சிரித்துவிடு.. ——————————— 2) ஒவ்வொருமுறை உனக்காக நான் வந்து உனைப்பார்க்க நிற்கையிலும் எனக்காக நீ காத்திருந்துவிட்டுச் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 3

              புத்தகத்துள் வைக்கும் மயிலிறகினைப் போலவே மனதிற்குள் வளர்ந்துவிட்ட மாயர்கள் நாம்.. இந்த மண்ணிற்குத்தான் மயிலிறகும் மறந்துப்போச்சு மல்லிகை முற்றமும் பழசா ஆச்சு (?) இனி காதலித்தாலென்ன யாரை யார் மறந்தாலென்ன நீ எல்லோரையும் போல் யாரையேனும் மணந்துக்கொள் நானும் எங்கேனும் நான்கு சுவற்றிற்குள் யாரோடேனும் உயிர்த்திருப்பேன் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2

நான் வரும்போதெல்லாம் உனக்காக ஒரு மலர் வாங்கி வருவேன் நீ எனைக் கண்டிராத இடத்தில் அந்த மலர்களை விட்டுச் செல்வேன் மலர்களை தாண்டிச் செல்வாய் நீ, உனக்கந்த மலர்கள் அழுவதாக சத்தம் கேட்டிருக்கும் போல்; நீ திரும்பிப் பார்ப்பாய், சற்று தூரம் சென்று மீண்டும் மீண்டும் அந்த மலர்களைப் பார்த்தவாறே போவாய்.. மலர்களும் மெல்ல அழத்துவங்கும்.. … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1

இதோ.. இப்போதுதான் நீ இங்கிருந்துச் செல்கிறாய், வேறென்ன செய்ய நான்வந்த கால்தடத்தையும் உனக்கென விட்டுச்செல்கிறேன், நாளை இங்கு மழை வரலாம் காற்று வீசலாம் காலங்களும் மாறிப்போகலாம், நமக்கு மட்டும் நீ அங்கு இருந்ததாகவும் நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை நம் மனதிரண்டும் – சுமந்துக்கொண்டே திரியும்… மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள் மோகினி … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

12) வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு..

                  கழனியெங்கும் மண் நிறைத்து விலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும் விற்றுப் போச்சே; விளங்கலையா..? செந்நெல் போட்ட மண்ணில் மாடி வீடுகளை விதைத்தோமே; இன்று மாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..? காடுகளை அழித்த மண்ணில் வீடென்கிறோம்; கோவிலென்றோம்; உள்ளே சாமியில்லையே.., புரியலையா ? மரங்களை … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக