Monthly Archives: ஏப்ரல் 2018

அப்பா அடிச்சா அது தர்ம அடி..

அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் எங்களுக்கு வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்க அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்.. அப்பா திட்டுகையில் என்றேனும் அப்பா அடிக்கையில் என்றேனும் பாவம் அப்பா என்று … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீயந்த நிலவிற்கும் மேல்..

            1 உனக்கென்ன வனம் கேள் வானம் கேள் கடல் கேள் காதல் கேள் மண் கேள் மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்.. எதுவாயினும் உனக்காகக் கொண்டுவருவேன்; நீ உனது சின்ன சிரிப்பை தா போதும்!! —————————————————– 2 அதென்ன மல்லிகை முற்றமும் அதன் அருகே நிலாவும் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..

  பாலையின் சுடுமணலில் வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்; குளிர்க்காற்றில் ஆசைகளைக் கொய்து விடுமுறையில் மட்டுமே கொஞ்சம் வாழ்ந்துக்கொண்டவர்கள்..   போர்வைக்குள் சுடும் கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்; ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி கனவுகளுள் வயதை தொலைத்தவர்கள்.. வரிசையில் நின்று நின்றே வானத்திற்கு ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்; கைப்பேசிக்கு தெரிந்த முத்தத்தில் கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்..   பெண்ணெனும் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீயின்றி அமையாது உலகு…

                      1 ஒரு விடிகாலையின் கனவுபோல நீ, எதிரிலிருக்கமாட்டாய் நினைவில் நிறைய இருப்பாய்.. தண்ணீரிலலயும் முகம் போல உனது நினைவும் இங்குமங்குமாய் அலைகிறது ஆனால் கொஞ்சம் கூட மறைவதில்லை.. அதெப்படி மறையும் நானின்னும் இறக்கவேயில்லையே.. (?)!! —————————————————— 2 உனக்கான எதுவுமே … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக