Monthly Archives: ஏப்ரல் 2018

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..

அவளில்லா தனிமை நெருப்பைப் போல சுடுகிறது அவளைக் காணாத கண்களிரண்டும் உலகைக் கண்டு சபிக்கிறது.. இரண்டு பாடல்கள் போதுமெனை உயிரோடு கொல்கிறது.. ஒரு தனியிரவு வந்து வந்து தினம் தின்றுத் தீர்க்கிறது..   பிரிவைவிட பெரிதில்லை யேதும் அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது, வரமான காதலையும் மண்ணில் பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது.. ச்சீ.. என்ன சமூகமிது (?) … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

படைப்பின் பெயர் – இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம் ஆசிரியர் – ஏம்பல் தாஜுமுல் முகம்மது வெளியீடு – நியூ லைட் புக்செண்டர், மாத்தூர், மணலி, சென்னை – 68 ஆய்வுரை ஏற்பாடு – K-TIC, குவைத் அமுதூரும் சொல்லழகு அகிலம் போற்றும் மொழியழகு வான்தோறும் புகழ்மணக்கும் வள்ளுவம் பாடிய தமிழழகு.. அத்தகு தேனூரும் தமிழுக்கு வணக்கம்!! … Continue reading

Posted in அணிந்துரை, ஆய்வுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மன்னித்துக்கொள் மானுடமே..

காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது..   ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான் யாரை நோவேன்..?   யார் யாருக்கோ வரும் மரணம் எனக்கு வந்தால் சரி … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அஷீபா எனும் மகளே..

                        அஷீபா எனும் மகளே.. நகக்கண்ணில் விசமேறி உடம்பெல்லாம் கிழிக்கிறதே அரக்கர்களின் பாழ்கிணற்றுள் பிஞ்சுமுகம் விழுகிறதே.. கைக்குள்ளே படுத்துறங்கும் பச்சைவாசம் நுகரலையோ? பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும் தடுக்கலையோ ? பாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே பேய் நெஞ்சே.. குருதி குடித்து … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இதோ என் இமைக்குள் நீ..

                1 இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம் இல்லையென்று யாறும் சொல்லிவிடாதீர்கள், ஒருநாள் எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள் அழுவாள் ஏதேதோ சொல்வாள் கூடவே அதையும் சொல்வாள் இல்லையென்பாள் ஒன்றுமே இல்லையென்பாள் மன்னித்துவிட மனதால் கெஞ்சுவாள் மற என்பாள் அப்படியெல்லாம் ஆனது பிழை என்பாள் பூக்களெல்லாம் மரத்திலிருந்து உதிரத் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்