Monthly Archives: மே 2018

நீயும் நீயும் நானாவேன்..

1 கிழித்துப்போட்ட காகிதங்களைப் போல கிடக்கிறது உனக்காக காத்திருந்த மனசு; அள்ளி தீயிலிட நினைக்கிறேன் நீயில்லா தனிமைதனில்… ——————————————– 2 நீ நிலவிற்கீடு ஒரு படி அதற்கும் மேல்.. எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய் நானந்த ஒளியின் ஏதேனுமொரு மூலையில் நின்று உனைத் தொட்டவாறே உயிர்த்திருப்பேன்.. ——————————————– 3 உயிரைவிட எதைப் பெரிதாகச் சொல்வதென்று புரியவில்லை; உன்னைவிட … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உண்மையின் வெளிச்சமேந்து..

உயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading

Posted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதலால் காதல் செய்வீர்..

                      பெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா ? பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை அறிந்ததுண்டா ? பெண்ணின் பிரசவ நாட்களை அருகில் சென்றுக் கண்டீரா ? பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா ? காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர்.. ஆண்’ அப்பனென்றால் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அம்மாக்கள் வாழ்க..

உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து.. உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி.. குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. ? இது … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்