Monthly Archives: மே 2019

த்தூ.. (பிரிவினை மறுப்புக் கவிதை)

          பனையோலை காலத்தை தமிழாலே நெய்தோரே, ஒரு பிடி தமிழள்ளி உயிர்வரைக் குடித்தோரே; பசுமாட்டு சாணந் தட்டி பசி நெருப்பை தணித்தோரே, சுரைக்காயில் சட்டிசெய்து சம தர்மத்தை அளந்தோரே; மரத்திலும் நதியிலும் இறையச்சம் கண்டோரே, கும்பிட்டப் படையலையும் நான்கு காகத்தோடு தின்றோரே; உண்மைக்கும் வீரத்திற்கும் உயிரை நன்றியோடு தந்தோரே, அன்பென்றும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்