Monthly Archives: ஓகஸ்ட் 2019

வித்யாசாகரின் தலைமையில் களைகட்டிய கவியரங்கம்

பிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்யாசாகரின் தலைமையில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு. சம்மாந்துறையில் களைகட்டிய கவியரங்கம்! 09.03.2019. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு’ எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் … Continue reading

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழரின் தலைநிமிர்க் காலம்..

மலேசிய மண்ணில் மருத்துவக் கல்லூரி ஒன்றில், எமது “எழுமின்” அமைப்பினர் நடத்திய பன்னாட்டு “தமிழ், தொழில் முனைவோர்  மாநாட்டில்” பேசியபோது பதிந்தது. எம் “தமிழரின் தலைநிமிர்க் காலத்திற்கான” பெருங் கனவின் ஒரு துளிச் சிதறலாய் இதோ நானும் எமது குவைத் வள நாட்டைப் பற்றி பேசுகையில் நண்பர் திரு. ஜெகன் அவர்கள் செய்த பதிவு. நன்றி … Continue reading

Posted in அறிவிப்பு, கவிதைகள், நம் காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக