வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 904,354
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..
90 வாழ்க்கையை படி!
குடிப்பவன் குடிக்கிறான் நல்லவனென நடிப்பவன் நடிக்கிறான், இருப்பவனின் நாற்றம் வெளியில் தெரிவதில்லை. இல்லாதவனின் நாற்றம் பெரிது படுத்தப் படுவதில்லை. இரண்டுக்கும் மத்தியில் பண்பாடு குலைகிறது அநாகரிகம் கூட நாகரீகமென மெச்சப் படுகிறது; காலமாற்றம் என்னும் ஒற்றை பெயரில் – நிறைய பேர் தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் – கால ஏட்டில்!!
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
91 வாழ்க்கையை படி!
ஊரெல்லாம் மரணமும் மல்லிகை தோரணமும் வேளை வேளைக்கு சோறும் உடுத்த பட்டாடையும் மினுக்க அத்தனையும் இருந்துக் கொண்டு தானிருக்கிறது; இறப்பவரை பற்றியும் அழுபவரை பற்றியும் வருந்தாத இடத்திலிருந்தே – சிரிப்பவருக்கும் – மினுக்குபவருக்கும் மரணுமும் மல்லிகையும் மறுபரிசீலனை செய்யப் படுகிறது!
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
92 வாழ்க்கையை படி!
பூமி உருண்டையாம் இருக்கலாம், சுற்றுகிறதாம் இருக்கலாம், இருந்தும் – என்றோ நாம் தொலைத்த விஷயங்கள் பூமி சுற்றி வருகையில் கிடைத்திடாததே வருத்தம் என்கிறோம், ஒன்றை புரிவோம் – நாம் தொலைத்த அனைத்தும் நம்மை சுற்றியே கிடக்கின்றன; தொலைத்ததும் – எடுக்க வேண்டியதும் நாமே; நாமே; மாற்று வழி இல்லாது இயற்கையில் ஏதுமே மறைவதில்லை!!
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
93 வாழ்க்கையை படி!
எத்தனையோ ஆனந்தாக்கள் – நம்மை சீர்குலைத்து பாடம் புகட்டுகிறார்கள்; நிறைய வங்கி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வாங்கிக் கொண்டு நமக்குக் – கொஞ்சம் தருகிறது; வேளைக்கு சம்பளமும் வாங்கிக் கொண்டு – வேலையையும் முழுதாக செய்யாமல் மேலே லஞ்சமும் வாங்கி பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து எவனோ கால் மேல் கால் போட்டு அமர்கிறான். இதெல்லாம் … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
94 வாழ்க்கையை படி!
காற்றையும் நீரையும் வெளிச்சத்தையும் விலையாக்கிக் கொண்டு விலை கொடுத்து வாங்க ஓடும் – உழைக்கும் – வஞ்சினம் கொல்லும் நம்மை காற்றும் நீரும் வெளிச்சமும் பார்த்து சிரிக்காமலா இருக்கும்??
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















