Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

95 வாழ்க்கையை படி!

நல்லவர் கெட்டவருக்கு இடையே தவறை திருத்திக் கொள்ளுமளவே இடைவெளி; திருந்தாதவருக்கும் சாமானியருக்கும் நல்லவன் கெட்டவன் என்பதே – உலகின் அளவுகோல்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

96 வாழ்க்கையை படி!

எத்தனை முறை அடித்தாலும் – மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது குழந்தை; பிறகு வளர்கையில் பாதி திருந்தியும் பாதியை தனக்குள் மறைத்தும் கொண்டதில் – நல்லவர்களாகி விடுகிறோம் நாமெல்லாம்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக