வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 904,351
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: உடைந்த கடவுள்
152 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
பூசணிக்கா உடைத்து தேங்காய் சுத்தி போட்டு எலுமிச்சை பழம் நசுக்கி கற்புரம் ஏத்தி உப்புல காரி காரி துப்பி சுத்திப் போடறதை விட சுலபம் அதலாம் – ஒண்ணுமேயில்லைன்னு நம்பறது!
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
151 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
இறைவன் இருப்பதை நம்பியவருக்கு – நம்பிக்கை போதுமானது; இருப்பாரோ…………….. என்றெண்ணுபவருக்கு தான் காத்து கருப்பு பில்லி சூனியம் காட்டேரி மினிஸ்வரன் எதை கண்டாலும் பயம்; பொதுவில் இருப்பதை காட்டிலும் – இல்லாததில் பயப்படுவதே நம் மூடதனத்தின் மூலதனம்!
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
150 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
காதலியை காதலனை நினைக்காத காதலர்கள் உண்டா? மகனை நினைக்காத அப்பா இருப்பாரா? அப்பாவ நினைக்காத அம்மா இருப்பாங்களா? அம்மாவை நினைக்காத தாத்தாவோ மாமாவோ இருப்பாங்களா? மாமாவை அத்தையை சொந்தங்களை நட்புறவுகளை நினைக்காத – நண்பர்களோ உறவுகளோ உண்டா…? உலகம் உருண்டை என நம்பி சுழன்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் மனசு – யாரையேனும் நினைத்துக் கொண்டு தான் … Continue reading
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
149 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
கொள்ளு தாத்தா – பாட்டிக்கு, பாட்டி – அம்மாவுக்கு, அம்மா – எனக்கு, நான் – என் பிள்ளைக்குன்னு விக்கல் வரும்போதெல்லாம் தலையில பூ சுத்திவைப்பதை விட ஏன் எனக் கேட்டிருந்தால் – என்னைக்கோ விக்கல் ஒரு தேக்கரண்டி தண்ணியில நின்னு போயிருக்கும்; நாம ஏன்னும் கேட்கல ஒரு தேக்கரண்டி தண்ணியும் கொடுக்கல – நாளைய … Continue reading
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
148 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???
என்னை பார்த்தால் யோகம் வரும்னு சொன்னவன் கூட செத்துப் போயிருப்பான்; அதெப்படின்னு சிந்திக்காம வாங்கினவன் வீட்ல கழுதை படமும் நெற்றியில் முட்டாள் பட்டமும் தொங்குறதை – கழுதை கூட பார்த்து சிரித்ததோ என்னவோ; கழுதைங்களுக்குத் தான் தெரியும்!!
Posted in உடைந்த கடவுள்
Tagged கருப்பு, கவிதை, கவிதைகள், காத்து, சூனியம், பில்லி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















