Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

157 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

கண்டதும் கேட்டதும் மெய்யோ? பொய்யோ??   ஆடலும் பாடலும் மெய்யோ? பொய்யோ??    ஆள்பவர் யாவரும் மெய்யோ? பொய்யோ??   அண்டமும் வீடும் மெய்யோ? பொய்யோ??   நானும் நீயும் மெய்யோ? பொய்யோ??   நகர்வும் மரணமும் மெய்யோ? பொய்யோ??   மெய்யும் பொய்யுமாய் மடிவதும்   பிறப்பதும் ஏனோ? ஏனோ?? ஏனோ???  ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

156 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

யாரை காக்க யாரை கொல்வதோ?   யாரை கொண்டால் நீதி மிஞ்சுமோ..?   யாரை கேட்டு யார் திருந்துவரோ?   யாரும் யாதுமாகி போகாதலில் – இன்னும் யார் யார் போவரோ பராபரமே???   இன்னும் என்னென்ன ஆகுமோ பராபரமே???? ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

155 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

அவன் சொன்னான் இவன் சொன்னான் எவன் சொன்னாலும், அம்மா சொன்னாங்க அப்பா சொன்னாங்க தாத்தா சொன்னாங்க பாட்டி சொன்னாங்க யார் சொன்னாலும் – சிந்திப்போம். தேவையானதை அவசியமெனில் – சரியெனில் – ஆய்ந்து – தன் புத்திக்கு ஏற்கும் பதில் இருக்குமெனில் மட்டுமே – ஆமென்றும் இல்லையென்றும் ஏற்ப்போம் மறுப்போம்; நம் சுதந்திர சிந்தித்தலில் மூடதனம் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

154 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

எத்தனை தலைமுறை ஒழிந்தாலும் விடாத சனி சனியல்ல; சனியென்று நினைப்பது தான்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

153 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

கருப்பு கயிற்றை கையில் கட்டினால் – ஒரு பேயும் ஓடுவதில்லை; வேண்டுமெனில் மூடப் பேய் – இலவசமாக வந்துவிடும்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக