Category Archives: கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 3

              புத்தகத்துள் வைக்கும் மயிலிறகினைப் போலவே மனதிற்குள் வளர்ந்துவிட்ட மாயர்கள் நாம்.. இந்த மண்ணிற்குத்தான் மயிலிறகும் மறந்துப்போச்சு மல்லிகை முற்றமும் பழசா ஆச்சு (?) இனி காதலித்தாலென்ன யாரை யார் மறந்தாலென்ன நீ எல்லோரையும் போல் யாரையேனும் மணந்துக்கொள் நானும் எங்கேனும் நான்கு சுவற்றிற்குள் யாரோடேனும் உயிர்த்திருப்பேன் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1

இதோ.. இப்போதுதான் நீ இங்கிருந்துச் செல்கிறாய், வேறென்ன செய்ய நான்வந்த கால்தடத்தையும் உனக்கென விட்டுச்செல்கிறேன், நாளை இங்கு மழை வரலாம் காற்று வீசலாம் காலங்களும் மாறிப்போகலாம், நமக்கு மட்டும் நீ அங்கு இருந்ததாகவும் நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை நம் மனதிரண்டும் – சுமந்துக்கொண்டே திரியும்… மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள் மோகினி … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

அஞ்சறைப் பெட்டியின் வாசத்தில் அழகழகாய் பிள்ளைகளைச் செய்தவள் நீ; அடுக்குமாடிக் கட்டிடத்தின் இடுக்கிலும் கனவுகளை வண்ணமாய் நெய்தவள் நீ, நெஞ்சுக்குழி படபடப்பில் வயது நாற்பதை நான்காகக் குறைத்துக்கொள்பவளே; இதோ நீயில்லா தெருக்களில் விளக்குகள் இருக்கிறது வெளிச்சமில்லை, உனைக் காணாத வீட்டினுள் வெளிச்சமுண்டு இருட்டை என்னால் அகற்றவே முடிவதில்லை, நஞ்சு கலக்காத மரணத்தில் மெல்ல மெல்ல மூழ்கடிக்கிறாய் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

              நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. —————————————– வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

                    ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த சன்னமான ஒளி பற்றிப் பேச.. ———————————————- வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக