வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 904,351
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..
6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!
அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே; மிச்சமுள்ள ஆசைகளில் மொத்தமாய் பூத்தவளே, மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால்; இதயத்தில் அறைந்தவளே; காலதவம் பூண்டெழுந்து பரிசிட்ட பெண்விளக்கே, கவிதை நெருப்பென பொங்கி இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே; மூச்சிக்கு முன்னொரு முறையேனும் சுவாசத்தில் … Continue reading
பறக்க ஒரு சிறகை கொடு.. 5
தொட எண்ணினால் இனிக்குமோ பார்த்தால் கவருமோ பார்த்த பின் மயக்கமோ மயங்கினால் சிரிக்குமோ சிரித்தால் சொர்கமோ சொர்க்கம் தரையிலோ நடக்கும் பெண்ணிலோ பெண்ணென்றால் பூவோ சுடும் தென்றலோ சொல்லியடங்கா எல்லையின் விரிவோ விரிந்த வான் மனமோ ஆழக் கடல் எண்ணமோ என்னெல்லாம் எழுதினேன் – அவள் எழுதிய என் காகிதத்தை படித்து மடித்துக் கொண்ட பின் … Continue reading
பறக்க ஒரு சிறகை கொடு.. 4
உனை நான் தூர நின்று பார்ப்பேன் கற்பனையில் நெருங்குவேன் கண்ணியத்தில் தொடுவேன் காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன் உனை பார்க்கும் போது கூட உன்னிடம் – பார்ப்பதை காட்ட அச்சப் படுவேன்; பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும் காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்; அதலாம் மீறி எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது நானுன்னை நேசிப்பது. … Continue reading
பறக்க ஒரு சிறகை கொடு.. 3
உனக்கும் எனக்கும் ஜாதியென்றும் மதமென்றும் இனமென்றும் பணமென்றும் இல்லையென்று ஏழையென்றும் எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும் இருந்து போகட்டும்; பிடிக்கவில்லையென்ற ஒன்றை தவிர! ———————————————————————-
பறக்க ஒரு சிறகை கொடு.. 2
நீ பார்க்கும் கண்ணாடியில் என் நினைவு படர்ந்ததுண்டா? நீ விளக்கும் பற்பசையில் என் நினைவு – இனித்ததுண்டா?? நீ எழுதும் எழுத்துக்களில் என் பெயர் தெரிவதுண்டா? நீ பார்க்கும் பார்வையில் எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா??? தேடித் பார்.. எங்கேனும் உனக்குள் நான் நிச்சையம் இருப்பேன் – இல்லையெனில் எனை பார்க்காதே யாருக்கும் … Continue reading


















