Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 12

கோடி நட்சத்திரங்களில் உயிர் பெற்றாவது ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…? உள்ளிழுக்கும் – உயிர்வரை சுவாசத்தில் சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…? பொங்கும் கடலெங்கும் – அலை முட்டும் கரையிலாவது – உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..? உயிர் குத்தி விழியசையும் காட்சிகளிலெங்கிலும் – நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..? உயிர் கொள்ளும் இதய … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – வேலைக்கென வெளியூர் சென்று..

வேலைக்கென வெளியூர் சென்று, அக்கா தங்கைக்கென சில வருடங்கள் கழித்து, நாற்பதின் நெருக்கத்தில் திருமணமாகி, பிறந்ததும் பெண்ணாக பிறப்பின்; அதும் இரண்டோ மூன்றோ பிறப்பின், அவர்களை கரைசேர்க்க காலமெல்லாம் அயல் நாடுகளில் வாழ்ந்துவிட்டு, ரத்த சூடும்; குடும்ப பாரமும் குறைகையில், வீடு வரும் அண்ணாச்சிகள்; எத்தனை பேரை கண்ணீர் மல்க வழியனுப்பி விட்டிருக்கிறோம் ‘இந்த பாலை … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 10

உன் குறுகுறு பார்வையும்… குறும்பு சிரிப்பும்… நீ அழைக்கும் ஒரு ஏம்பாவும்… கலுக்கென்று கால்கொலுசு உதிர்ந்ததாய் – நீ சிரிக்கும் சப்தமும்…, உன்னை நினைத்து நினைத்து நான் அழுவதற்கு – நீ கேட்காமல் கொடுத்த பரிசுகளா? அடி என்னவளே…, மூணு முடுச்சி போட்டதால என் உயிர்மூசி ஆனவளே…! துடிக்கும் நாடி – துடிப்பில் கூட ரத்தமின்றி … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 9

நீயும் – நானும் – அன்று சேர்ந்ததால் தான்; பிரிந்துக் கொண்டன – ஜாதியும்.. மதமும்.. இனமும்.. தீண்டாமை நோயிலிருந்து!! —————————– பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 8

நம் கும்பத்திலிருந்து – யாருக்குமே புரிவதில்லை – நம் காதல்; நீயும்.. நானும்.. அழுவதில் உடன்- பாடில்லாவிட்டாலும்!! ———————- பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக